நன்றி அம்மாவேதாவின் முடிவு சபரியால தான் நடந்தது.
அதனால் சபரி தற்கொலை மனதை பாதிக்கலை.
சேர்க்கை சரியில்லை என்றால் இப்படித்தான்.
தந்தை இறந்ததும் சோகம் தான்.
இப்போ தன்னிடம் அடைக்கலம் கேட்ட
பெண்ணை காப்பாற்ற முடிந்ததா.
சர்வா நினைவோடு இருக்கானா.
ஆமாம் சிஸ்பாவம் சர்வா ஒரே நேரத்தில் 3 பேரையும் பறி கொடுத்தது . அந்த பெண்ணை காப்பாற்ற முடியவில்லையா? இதன் பிறகு தான் போலீசில் சேர்ந்தானா?
Thank youஉண்மையா ரொம்ப சோகமா இருக்கு....
பாவம் ல ஷர்வா and அவர் அம்மா....
இந்த மாதிரி தப்பு செய்றவங்களுக்கு கொடுக்கற தண்டனை ரொம்ப கடுமையா இருக்கனும். அத பார்த்து அடுத்தவன் இது போல யோசிக்கவே பயப்படணும்....