• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

பனியில் உறைந்த சூரியனே - 2

பிரிய நிலா

Well-known member
Member
முதல் எபி படிச்சப்போ என் மனசில் இருந்த கேள்விக்கு விடை சொல்லிட்டீங்க சிஸ்..
ஷர்வா குடும்பத்தில் ஏதோ நடந்திருக்கு அது தாங்காமல் தான் அவரோட அப்பா இறந்துட்டார்..
அந்த தப்பு இனிமேல் நடக்கக்கூடாதுனு தான் இவரும் போலீஸ் ஆயிருக்கார் ஐ திங்க்..

இனிமேல் அரவிந்த தப்புனு ஒன்றை மனசில கூட நினைக்க மாட்டான்..

நிஜமா க்ரேட் சிஸ்.. ரொம்ப பெருமையா இருக்கு..
வாழ்த்துகள் சிஸ்..
கண்ணுல தண்ணியே வந்திருச்சு..
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
முதல் எபி படிச்சப்போ என் மனசில் இருந்த கேள்விக்கு விடை சொல்லிட்டீங்க சிஸ்..
ஷர்வா குடும்பத்தில் ஏதோ நடந்திருக்கு அது தாங்காமல் தான் அவரோட அப்பா இறந்துட்டார்..
அந்த தப்பு இனிமேல் நடக்கக்கூடாதுனு தான் இவரும் போலீஸ் ஆயிருக்கார் ஐ திங்க்..

இனிமேல் அரவிந்த தப்புனு ஒன்றை மனசில கூட நினைக்க மாட்டான்..

நிஜமா க்ரேட் சிஸ்.. ரொம்ப பெருமையா இருக்கு..
வாழ்த்துகள் சிஸ்..
கண்ணுல தண்ணியே வந்திருச்சு..
மகிழ்ச்சி சிஸ்
மிக்க நன்றிகள்
 

Riya

Member
Member
நண்பர்களின் உசுப்பேத்தல்,போதையினால் தடம் மாற இருந்த அரவிந்தை திருத்தியவிதமும்,அவனின் அம்மாவிடம் ஸாரி கேட்டதும் சூப்பர்.....ஷர்வா கலக்கிட்டான்
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
நண்பர்களின் உசுப்பேத்தல்,போதையினால் தடம் மாற இருந்த அரவிந்தை திருத்தியவிதமும்,அவனின் அம்மாவிடம் ஸாரி கேட்டதும் சூப்பர்.....ஷர்வா கலக்கிட்டான்
நன்றி ❤️
 

Priyakutty

Active member
Member
ஷார்வஜித்.... 🤩

இதுபோல நெறய நடக்கத்தான் செய்யுது.... தப்பான நண்பர்கள் சகவாசத்தால....🙄

உண்மையை அந்த பையன் ட்ட செம்ம யா பேசி அவன் தப்ப புரிய வச்சிட்டாரு....😌

அவர் கேரக்டர் ரொம்ப பிடிச்சிருக்கு.... 🤩

அவங்க. வீட்ல அப்படி என்ன பிரச்சனை அச்சு.... 😔

நைஸ் எபி dr.... ❤
 

Latest profile posts

நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.
முள்ளில்லா முல்லைப்பூ கதை லிங்க் ஏப்ரல் 21 இரவு 10 மணி வரை மட்டுமே இருக்கும் மக்களே...

New Episodes Thread

Top Bottom