வணக்கம் நண்பர்களே!
நந்தவனம் குறுநாவல் போட்டி - 2022 போட்டி கதைகளுக்கான வாசகர்களின் ஓட்டு இன்று முதல் ஆரம்பம் ஆகிறது.
25-09-2022 ஆம் தேதி 12 AM மணிக்கு ஆரம்பித்து 30-09-2022 ஆம் தேதி நள்ளிரவு 11.59 PM மணி வரை உங்களுக்கான ஓட்டு போடும் நேரம் இருக்கிறது.
மொத்தம் 19 கதைகள் நந்தவனம் குறுநாவல் போட்டியில் நிறைவுற்றிருக்கின்றன.
போட்டியின் நிபந்தனை படி குடும்ப கதைகள் எழுத வேண்டும் என்பதற்கு ஏற்ப எழுத்தாளர்கள் தங்கள் எழுத்துத் திறமையை சிறப்பாக காட்டியிருக்கிறார்கள்.
எழுத்தாளர்கள் அவர்கள் வேலையை முடித்துவிட்டார்கள். இனி வாசகர்களாகிய உங்கள் பணி ஆரம்பமாகிறது. உங்கள் பணியை ஓட்டின் மூலம் சிறப்பாக செய்து வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுக்க வாருங்கள் நண்பர்களே!
இதோ ஓட்டு போடும் லிங்க்…
இந்த லிங்க் கிளிக் செய்து உள்ளே சென்று ஓட்டளியுங்கள். ஒருவர் தலா 3 கதைகளுக்கு ஓட்டளிக்கலாம்.
உங்கள் ஈமெயில் ஐடி கொடுத்து லாகின் செய்து உள்ளே சென்று 3 கதைகள் தேர்ந்தெடுத்து Submit கொடுத்துவிட்டால் உங்கள் ஓட்டு பதிவு செய்யப்பட்டுவிடும்.
அக்டோபர் முதல் வாரத்தில் ஒரு நாள் ரிசல்ட் சொல்லப்படும்.(தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை.) ரிசல்ட் அன்று நீங்கள் வாசித்த கதைகளின் பூ எழுத்தாளர்கள் யார் என்றும் அறிந்து கொள்ளலாம். அதற்கு முன் எழுத்தாளர்களின் பெயர்கள் வெளியிடப்பட மாட்டாது.
நன்றி.
நந்தவனம் குறுநாவல் போட்டி - 2022 போட்டி கதைகளுக்கான வாசகர்களின் ஓட்டு இன்று முதல் ஆரம்பம் ஆகிறது.
25-09-2022 ஆம் தேதி 12 AM மணிக்கு ஆரம்பித்து 30-09-2022 ஆம் தேதி நள்ளிரவு 11.59 PM மணி வரை உங்களுக்கான ஓட்டு போடும் நேரம் இருக்கிறது.
மொத்தம் 19 கதைகள் நந்தவனம் குறுநாவல் போட்டியில் நிறைவுற்றிருக்கின்றன.
போட்டியின் நிபந்தனை படி குடும்ப கதைகள் எழுத வேண்டும் என்பதற்கு ஏற்ப எழுத்தாளர்கள் தங்கள் எழுத்துத் திறமையை சிறப்பாக காட்டியிருக்கிறார்கள்.
எழுத்தாளர்கள் அவர்கள் வேலையை முடித்துவிட்டார்கள். இனி வாசகர்களாகிய உங்கள் பணி ஆரம்பமாகிறது. உங்கள் பணியை ஓட்டின் மூலம் சிறப்பாக செய்து வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுக்க வாருங்கள் நண்பர்களே!
இதோ ஓட்டு போடும் லிங்க்…
இந்த லிங்க் கிளிக் செய்து உள்ளே சென்று ஓட்டளியுங்கள். ஒருவர் தலா 3 கதைகளுக்கு ஓட்டளிக்கலாம்.
உங்கள் ஈமெயில் ஐடி கொடுத்து லாகின் செய்து உள்ளே சென்று 3 கதைகள் தேர்ந்தெடுத்து Submit கொடுத்துவிட்டால் உங்கள் ஓட்டு பதிவு செய்யப்பட்டுவிடும்.
அக்டோபர் முதல் வாரத்தில் ஒரு நாள் ரிசல்ட் சொல்லப்படும்.(தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை.) ரிசல்ட் அன்று நீங்கள் வாசித்த கதைகளின் பூ எழுத்தாளர்கள் யார் என்றும் அறிந்து கொள்ளலாம். அதற்கு முன் எழுத்தாளர்களின் பெயர்கள் வெளியிடப்பட மாட்டாது.
நன்றி.