• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

ஞாழல் மலரே.......

Apsareezbeena loganathan

Well-known member
Member
நெஞ்சோரம் பூக்கும் மஞ்சள் மலரே _ ஞாழல் பூ.....

அத்தையை காக்க
அன்பு தந்தையின் விருப்பப்படி
அம்மாவாக சேவை செய்ய வர
அத்தை மகனின் பேச்சில் ஆரம்பித்தில் கோவம் வந்தாலும்
அவர்களின் நிலை கண்டு
அனைத்தும் சரி செய்யும்
அன்பு மஞ்சள் மலர் கமழி......

இழந்த தந்தை
இருந்தும் படுக்கையில் அன்னை
இழந்த சோகங்களில்
இருந்து வெளி வர முடியாமல்
இடிந்து போய் யாழ் வளவன்....

பாசத்திறுக்கும் தன்னை
பார்த்துக்க அண்ணன் இருந்தும்
பாதுகாப்புக்கு ஏங்கி
பயந்து இருக்கும் யாழினி....
படிக்கும் பிள்ளைகள்
பாடம் தவிர்த்து _ நமக்கு
பாலியல் தொந்தரவு செய்யும்
பாவிகளிடம் இருந்து
பயப்படாமல் தன்னை தானே
பாதுக்காக்க தைரியமாக
பயப்படாமல் எதையும்
பகிர வேண்டும் வீட்டில்......
👏👏👏👏👏

அண்ணன் தங்கை பாசம்
அப்பாவின் நாட்குறிப்பு மூலம்
அத்தையை பற்றி படித்து
அவருக்கு சொல்லுவது
அவரை உயிர்ப்புடன் இருக்க
அவள் செய்யும் செயல்
அனைத்தும் அருமை......

அன்புக்கு ஏங்கும் உறவுகள்
அன்னையாய் இருந்து
அனைவரையும் அணைத்து
அன்பு செலுத்தி
அவர்கள் மனதில் இடம் பிடித்து
அன்பு இல்லமாய் மாற்றி......

ஆத்திரத்தில் பேசி
அரவணைப்புக்கு ஏங்கி
அன்புக்கு அடிபணிந்து
அழும் காட்சிகள் எல்லாம் யாழ்
அருமையோ அருமை....

வளவன் காதல் சொல்லும் இடம்
பொண்டாட்டியாக உருகும் இடம்
காதலுக்காக
காதலிக்காக
கமழிக்காக செய்வது எல்லாம்
💕💕💕💕🤩🤩🤩🤩.....

பொறுப்பா பொன்னியக்கா
தப்பு தப்பாய் சமையல் செய்ய
தன் பாஸ்சை தாங்கும்
துறு துறு அருந்த வாலு விஷ்ணு
தன் தங்கையையே நண்பன்
விஷ்ணுக்கும் ஜோடி சேர்த்தது
சூப்பர்.....
கமழி விஷ்ணு
கலக்கல் காமெடி....

பழைய பகை துரத்தி வந்து
பலி வாங்கியும்
பழி வாங்கியும் ஆறாமல்
பழி வாங்க துடிக்கும் வில்லன்
பலியாகுமிடம் சபாஷ் .....

வாழ்த்துக்கள் சகி 💐💐💐💐💐
 

Attachments

  • Video_20220822085216302_by_VideoShow.mp4
    5.3 MB

Njaazal poo

✍️
Writer
நெஞ்சோரம் பூக்கும் மஞ்சள் மலரே _ ஞாழல் பூ.....

அத்தையை காக்க
அன்பு தந்தையின் விருப்பப்படி
அம்மாவாக சேவை செய்ய வர
அத்தை மகனின் பேச்சில் ஆரம்பித்தில் கோவம் வந்தாலும்
அவர்களின் நிலை கண்டு
அனைத்தும் சரி செய்யும்
அன்பு மஞ்சள் மலர் கமழி......

இழந்த தந்தை
இருந்தும் படுக்கையில் அன்னை
இழந்த சோகங்களில்
இருந்து வெளி வர முடியாமல்
இடிந்து போய் யாழ் வளவன்....

பாசத்திறுக்கும் தன்னை
பார்த்துக்க அண்ணன் இருந்தும்
பாதுகாப்புக்கு ஏங்கி
பயந்து இருக்கும் யாழினி....
படிக்கும் பிள்ளைகள்
பாடம் தவிர்த்து _ நமக்கு
பாலியல் தொந்தரவு செய்யும்
பாவிகளிடம் இருந்து
பயப்படாமல் தன்னை தானே
பாதுக்காக்க தைரியமாக
பயப்படாமல் எதையும்
பகிர வேண்டும் வீட்டில்......
👏👏👏👏👏

அண்ணன் தங்கை பாசம்
அப்பாவின் நாட்குறிப்பு மூலம்
அத்தையை பற்றி படித்து
அவருக்கு சொல்லுவது
அவரை உயிர்ப்புடன் இருக்க
அவள் செய்யும் செயல்
அனைத்தும் அருமை......

அன்புக்கு ஏங்கும் உறவுகள்
அன்னையாய் இருந்து
அனைவரையும் அணைத்து
அன்பு செலுத்தி
அவர்கள் மனதில் இடம் பிடித்து
அன்பு இல்லமாய் மாற்றி......

ஆத்திரத்தில் பேசி
அரவணைப்புக்கு ஏங்கி
அன்புக்கு அடிபணிந்து
அழும் காட்சிகள் எல்லாம் யாழ்
அருமையோ அருமை....

வளவன் காதல் சொல்லும் இடம்
பொண்டாட்டியாக உருகும் இடம்
காதலுக்காக
காதலிக்காக
கமழிக்காக செய்வது எல்லாம்
💕💕💕💕🤩🤩🤩🤩.....

பொறுப்பா பொன்னியக்கா
தப்பு தப்பாய் சமையல் செய்ய
தன் பாஸ்சை தாங்கும்
துறு துறு அருந்த வாலு விஷ்ணு
தன் தங்கையையே நண்பன்
விஷ்ணுக்கும் ஜோடி சேர்த்தது
சூப்பர்.....
கமழி விஷ்ணு
கலக்கல் காமெடி....

பழைய பகை துரத்தி வந்து
பலி வாங்கியும்
பழி வாங்கியும் ஆறாமல்
பழி வாங்க துடிக்கும் வில்லன்
பலியாகுமிடம் சபாஷ் .....

வாழ்த்துக்கள் சகி 💐💐💐💐💐
ரொம்ப அருமையான விமர்சனம் சகி. உங்க கவிதை அருமை... மெர்சல் ஆகிட்டேன். அதைவிட பாட்டு ரொம்ப அருமை.. எனக்கு messenger அனுப்ப முடியுமா.? ,ப்ளீஸ்
 

New Episodes Thread

Top Bottom