#நந்தனம்போட்டிகதைகள்
ஞாழல் பூ அவர்கள் எழுதிய "நெஞ்சோரம் பூக்கும் மஞ்சள் மலரே"
யாழ் மாறன் தன் இரட்டை சகோதரி ஆன வளரின் மேல் அதிக பாசம் கொண்டு அவர் காதலித்தவரோடு தந்தைக்கு தெரியாமலேயே அவருக்கு நடக்கும் கட்டாய திருமணத்திலிருந்து காப்பாற்றி அனுப்பி வைக்கிறார்... இதை செல்லக்கண்ணுவின் சூழ்ச்சியால் தெரிந்து கொள்ளும் இவர்களின் தந்தை கோபம் கொண்டு ஒதுக்கி வைக்கிறார் மாறனை... தன் காதல் மனைவி காந்திமதியுடன் தனக்கென ஒரு வாழ்வை ஏற்படுத்திக் கொள்ளும் மாறன் அவ்வப்போது சென்று தன் தங்கையும் அவரின் கணவர் அமுதனையும் சந்தித்து வரும் வேளையில் செல்லக்கண்ணுவால் இவர்களுக்கு ஆபத்து ஏற்பட்டு அவர்கள் இருக்கும் இடம் தெரியாமல் தவித்து போகிறார்... அடகில் மூழ்க இருக்கும் பரம்பரை வீட்டை மீட்க தன் தங்கையை தேடி வரும் இவர் அவரின் உடல் நிலையை கண்டு மனம் வருந்தி கேர் டேக்கராக தன் மகள் கமலியை தன் தங்கையை மீட்பதற்காக அனுப்பி வைக்கிறார்... தன் அத்தையின் நிலை கண்டு அவரின் மகன் யாழ் வளவனிடம் தன் கோபத்தை காட்டும் இவள்.. தன் தந்தையின் ஜாடையை அவன் முகத்தில் கண்டும் கோப முகம் அணிந்திருக்கும் அவனும் பாசத்திற்கு ஏங்கும் குழந்தையே என்பதை தெரிந்து கொண்டு அவன் மீது காதல் கொள்கிறாள்.. இவளின் தைரியமும் துடுக்கு தனமும் அழகு கமலியை பற்றிய உண்மை தெரியும் வளவன் அவளின் மேல் கோபம் கொள்ளாமல் அவளை அரவணைத்துக் கொண்ட விதம் அருமை இருண்டு இருந்த வீட்டிற்கு சந்தோஷத்தை கொண்டு வருகிறாள் இவள்... அழகான எழுத்து நடையோடு விறுவிறுப்பாக நடந்து கதை நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்
Good luck dear
ஞாழல் பூ அவர்கள் எழுதிய "நெஞ்சோரம் பூக்கும் மஞ்சள் மலரே"
யாழ் மாறன் தன் இரட்டை சகோதரி ஆன வளரின் மேல் அதிக பாசம் கொண்டு அவர் காதலித்தவரோடு தந்தைக்கு தெரியாமலேயே அவருக்கு நடக்கும் கட்டாய திருமணத்திலிருந்து காப்பாற்றி அனுப்பி வைக்கிறார்... இதை செல்லக்கண்ணுவின் சூழ்ச்சியால் தெரிந்து கொள்ளும் இவர்களின் தந்தை கோபம் கொண்டு ஒதுக்கி வைக்கிறார் மாறனை... தன் காதல் மனைவி காந்திமதியுடன் தனக்கென ஒரு வாழ்வை ஏற்படுத்திக் கொள்ளும் மாறன் அவ்வப்போது சென்று தன் தங்கையும் அவரின் கணவர் அமுதனையும் சந்தித்து வரும் வேளையில் செல்லக்கண்ணுவால் இவர்களுக்கு ஆபத்து ஏற்பட்டு அவர்கள் இருக்கும் இடம் தெரியாமல் தவித்து போகிறார்... அடகில் மூழ்க இருக்கும் பரம்பரை வீட்டை மீட்க தன் தங்கையை தேடி வரும் இவர் அவரின் உடல் நிலையை கண்டு மனம் வருந்தி கேர் டேக்கராக தன் மகள் கமலியை தன் தங்கையை மீட்பதற்காக அனுப்பி வைக்கிறார்... தன் அத்தையின் நிலை கண்டு அவரின் மகன் யாழ் வளவனிடம் தன் கோபத்தை காட்டும் இவள்.. தன் தந்தையின் ஜாடையை அவன் முகத்தில் கண்டும் கோப முகம் அணிந்திருக்கும் அவனும் பாசத்திற்கு ஏங்கும் குழந்தையே என்பதை தெரிந்து கொண்டு அவன் மீது காதல் கொள்கிறாள்.. இவளின் தைரியமும் துடுக்கு தனமும் அழகு கமலியை பற்றிய உண்மை தெரியும் வளவன் அவளின் மேல் கோபம் கொள்ளாமல் அவளை அரவணைத்துக் கொண்ட விதம் அருமை இருண்டு இருந்த வீட்டிற்கு சந்தோஷத்தை கொண்டு வருகிறாள் இவள்... அழகான எழுத்து நடையோடு விறுவிறுப்பாக நடந்து கதை நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள்
Good luck dear