பஞ்சப்பாண்டவிகளின் நட்பு அழகு
ஒரே எண்ணம் கொண்ட தோழிகள் பகிரும் விசயங்கள் எல்லாமே உயரிய நோக்கம் கொண்டவை, நேர்கொண்ட சிந்தனை உடையவை என் மனம் கவர்ந்தது
அவர்கள் வாழ்வில் திருமணத்திற்கான முயற்சியில் ஏற்படும் பல்வேறு தடைகள் மற்றும் குழப்பங்கள்
இக்காலக் கட்டத்தில் பெரும்பாலோர் எதிர்கொள்வது ஆனால் அதை அவர்கள் கையாண்ட விதம்
"சாத்தி ரங்கள் பலபல கற்பாராம்
சவுரி யங்கள் பலபல செய்வராம்
மூத்த
பொய்ம்மைகள்
யாவும் அழிப்பராம்
மூடக் கட்டுக்கள்
யாவுந் தகர்ப்பராம்..."
பாரதியின் இந்த வரிகள் தான் கண் முன் வந்தது
எவ்வளவு தைரியம், மன முதிர்ச்சி உடைய பெண்ணும் சோர்ந்து போனால் எடுக்கும் முடிவு அவள் கையில் இல்லை சரணும் இதுக்கு விதிவிலக்கல்ல
நல்ல கதை எதை சொல்வது எதை விடுவது என்று தெரியவில்லை வார்த்தையும் வரவில்லை
மனதைத் தொட்டக்கதை
ஒரு நாள் முழுதும் யோசித்தும் இதற்கு மேல் எழுத தெரியவில்லை
வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துகள்
நல்ல கதை கொடுத்தமைக்கு நன்றியும்
எனக்கு தெரிந்த எழுத்தாளர் பட் சில பிழைகள் பார்க்கும் போது அவர் இல்லையோ என்ற எண்ணம்
பொறுத்திருந்து பார்ப்போம்
ஒரே எண்ணம் கொண்ட தோழிகள் பகிரும் விசயங்கள் எல்லாமே உயரிய நோக்கம் கொண்டவை, நேர்கொண்ட சிந்தனை உடையவை என் மனம் கவர்ந்தது
அவர்கள் வாழ்வில் திருமணத்திற்கான முயற்சியில் ஏற்படும் பல்வேறு தடைகள் மற்றும் குழப்பங்கள்
இக்காலக் கட்டத்தில் பெரும்பாலோர் எதிர்கொள்வது ஆனால் அதை அவர்கள் கையாண்ட விதம்
"சாத்தி ரங்கள் பலபல கற்பாராம்
சவுரி யங்கள் பலபல செய்வராம்
மூத்த
பொய்ம்மைகள்
யாவும் அழிப்பராம்
மூடக் கட்டுக்கள்
யாவுந் தகர்ப்பராம்..."
பாரதியின் இந்த வரிகள் தான் கண் முன் வந்தது
எவ்வளவு தைரியம், மன முதிர்ச்சி உடைய பெண்ணும் சோர்ந்து போனால் எடுக்கும் முடிவு அவள் கையில் இல்லை சரணும் இதுக்கு விதிவிலக்கல்ல
நல்ல கதை எதை சொல்வது எதை விடுவது என்று தெரியவில்லை வார்த்தையும் வரவில்லை
மனதைத் தொட்டக்கதை
ஒரு நாள் முழுதும் யோசித்தும் இதற்கு மேல் எழுத தெரியவில்லை
வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துகள்
நல்ல கதை கொடுத்தமைக்கு நன்றியும்
எனக்கு தெரிந்த எழுத்தாளர் பட் சில பிழைகள் பார்க்கும் போது அவர் இல்லையோ என்ற எண்ணம்
பொறுத்திருந்து பார்ப்போம்