• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

சிந்தையில் பதிந்த சித்திரமே - 15

Ezhilanbu

Administrator
Staff member
Writer

Santhinagaraj

Well-known member
Member
அச்சோ இந்த கதிர் ஏன் இப்படி இருக்கான்?
நயனி வேற இப்படி பண்ணிட்டாளே இப்போ வந்து மகளை பார்த்து ஞானசேகரன் சந்தோஷமா இருக்கட்டும் 😡😡😡
பிள்ளைகளோட மனசு புரிஞ்சுக்காம பேசிட்டு அவங்க இந்த மாதிரி முடிவு எடுத்தபிறகு அழுது என்ன பிரயோஜனம்
 
ஞானசேகரன் இப்படி இல்லேனா தான் ஆச்சரியப்படனும்...பிள்ளைகள் விருப்பத்திற்கு மதிப்பு கொடுக்கும் பெற்றோர் கூட சம்மதிப்பது கடினம்...ம்..நயனியோட உறுதி இனி எல்லாருக்கும் புரியும்
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
Emotional update.

அச்சோ இந்த கதிர் ஏன் இப்படி இருக்கான்?
நயனி வேற இப்படி பண்ணிட்டாளே இப்போ வந்து மகளை பார்த்து ஞானசேகரன் சந்தோஷமா இருக்கட்டும் 😡😡😡
பிள்ளைகளோட மனசு புரிஞ்சுக்காம பேசிட்டு அவங்க இந்த மாதிரி முடிவு எடுத்தபிறகு அழுது என்ன பிரயோஜனம்

யோவ் ஞானம் இப்போ வந்து உன் பொண்ணு நிலைய பாருய்யா

நினைச்சேன் இப்டிதா இருக்கும்னு

ஞானசேகரன் இப்படி இல்லேனா தான் ஆச்சரியப்படனும்...பிள்ளைகள் விருப்பத்திற்கு மதிப்பு கொடுக்கும் பெற்றோர் கூட சம்மதிப்பது கடினம்...ம்..நயனியோட உறுதி இனி எல்லாருக்கும் புரியும்

Emotional ud
கமெண்ட்ஸ் செய்த எல்லாருக்கும் நன்றி பிரண்ட்ஸ்
 

Lakshmi

Well-known member
Member
கை இல்லாத விஷயத்தை அவர் பொண்ணை பெரிய விஷயமாக நினைக்கவில்லை இந்த பெரிய மனிதருக்கு என்னவாம்.
 

New Episodes Thread

Top Bottom