அன்புள்ள வாசகர்களே!
நான் உங்கள் செம்பருத்திப் பூ.
முதலில் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு கொடுத்த எழிலன்பு அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
தவிர்க்க முடியாத காரணங்களால், தற்போது என்னால் கதையை தொடர்ந்து எழுத முடியாத சூழ்நிலை. போட்டிக்கான காலவகாசம் கடந்தாலும், நிச்சயமாக மீதி கதையை பதிவிடுகிறேன்.
வரும் செப்டம்பர் ஒன்று முதல், மீதி கதையை தொடர்ந்து பதிவிடுகிறேன் நண்பர்களே. இன்று போல் என்றும் உங்கள் அன்பு கலந்த ஆதரவை தரும்படி வேண்டி விரும்பி கேட்டுக்கொள்ளும்,
கோதை, பிரேம் மற்றும் செம்பருத்திப் பூ.
@Ezhilanbu @Apsareezbeena loganathan @அமுதா சக்திவேல் @chitra ganesan @EswariSasikumar @Thani @மஞ்சுகைலாஷ் @Megalaveera @ப்ரியசகி
நான் உங்கள் செம்பருத்திப் பூ.
முதலில் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு கொடுத்த எழிலன்பு அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
தவிர்க்க முடியாத காரணங்களால், தற்போது என்னால் கதையை தொடர்ந்து எழுத முடியாத சூழ்நிலை. போட்டிக்கான காலவகாசம் கடந்தாலும், நிச்சயமாக மீதி கதையை பதிவிடுகிறேன்.
வரும் செப்டம்பர் ஒன்று முதல், மீதி கதையை தொடர்ந்து பதிவிடுகிறேன் நண்பர்களே. இன்று போல் என்றும் உங்கள் அன்பு கலந்த ஆதரவை தரும்படி வேண்டி விரும்பி கேட்டுக்கொள்ளும்,
கோதை, பிரேம் மற்றும் செம்பருத்திப் பூ.
@Ezhilanbu @Apsareezbeena loganathan @அமுதா சக்திவேல் @chitra ganesan @EswariSasikumar @Thani @மஞ்சுகைலாஷ் @Megalaveera @ப்ரியசகி