#கதை_விமர்சனம்
செவ்வந்திதுரையின் கைசேராயோ கனவே.
காதல் கதை.ஆனால் என்ன கண்றாவி காதலோ அப்படின்னு நமக்கு தோண வைக்குது!
அப்படிஒரு கிறுக்கு காதல் மகிழன் மீது மீராவுக்கு!பள்ளிக்காதல் வேற!மகிழன் பொது இடம் என ஒதுங்குவதும்,இருவரும் நண்பர்கள் தான் என சொல்லிக்கொள்வதும் என்னடா இதுன்னு நினைக்க வைக்குது.ஆனால் கதையின் பின்பாதியில் தான் மகிழனின் காதல்,மற்றவர்களின் பார்வை அந்த பள்ளி மீது எப்படி இருக்கு,தொடரும் ரோகித் அவன் காதல்,கர்ப்பம் என வரும் நிகழ்வுகள்,அவன் பழி வாங்கல் இப்படி பல சம்பவங்கள்.
ஆனால் மீரா அனுபவிக்கும் துன்பங்கள்,மகிழன் அனுபவிக்கும்துன்பங்கள் அதையும் மீறி அவன்குடும்பம் அவர்கள் மீது வைக்கும் பாசம் வியக்க வைக்குது.கதையில் என்னை கவர்ந்த ஒன்று,ரேப் நடந்தால் அதை கடந்து வரும் மன தைரியத்தை சொல்வது!அதற்குள் இருவரும் செத்து பிழைக்கிறார்கள்.மகிழனின் காதல் சற்றும் குறைந்ததில்லை.அவனின் விளக்கங்கள் நல்லா இருக்கு.
மணாளன் கதையிலும் தற்கொலை பற்றி எழுதியிருந்தாங்க.இதிலும் தற்கொலை பற்றியும் அதன் விளைவுகள் பற்றியும் சொல்லியிருக்காங்க.நல்லா இருக்கு.
செவ்வந்திதுரையின் கைசேராயோ கனவே.
காதல் கதை.ஆனால் என்ன கண்றாவி காதலோ அப்படின்னு நமக்கு தோண வைக்குது!
அப்படிஒரு கிறுக்கு காதல் மகிழன் மீது மீராவுக்கு!பள்ளிக்காதல் வேற!மகிழன் பொது இடம் என ஒதுங்குவதும்,இருவரும் நண்பர்கள் தான் என சொல்லிக்கொள்வதும் என்னடா இதுன்னு நினைக்க வைக்குது.ஆனால் கதையின் பின்பாதியில் தான் மகிழனின் காதல்,மற்றவர்களின் பார்வை அந்த பள்ளி மீது எப்படி இருக்கு,தொடரும் ரோகித் அவன் காதல்,கர்ப்பம் என வரும் நிகழ்வுகள்,அவன் பழி வாங்கல் இப்படி பல சம்பவங்கள்.
ஆனால் மீரா அனுபவிக்கும் துன்பங்கள்,மகிழன் அனுபவிக்கும்துன்பங்கள் அதையும் மீறி அவன்குடும்பம் அவர்கள் மீது வைக்கும் பாசம் வியக்க வைக்குது.கதையில் என்னை கவர்ந்த ஒன்று,ரேப் நடந்தால் அதை கடந்து வரும் மன தைரியத்தை சொல்வது!அதற்குள் இருவரும் செத்து பிழைக்கிறார்கள்.மகிழனின் காதல் சற்றும் குறைந்ததில்லை.அவனின் விளக்கங்கள் நல்லா இருக்கு.
மணாளன் கதையிலும் தற்கொலை பற்றி எழுதியிருந்தாங்க.இதிலும் தற்கொலை பற்றியும் அதன் விளைவுகள் பற்றியும் சொல்லியிருக்காங்க.நல்லா இருக்கு.