சுயம்-வரம் 23
Happie reading
Happie reading
முன்னேற்றம் வரும் என்று நம்புவோம்.சந்திரன், சரண்யா வாழ்க்கையில் முன்னேற்றம் வர்ற மாதிரி இருக்கு.
மற்ற பிரண்ட்ஸ் வாழ்க்கையில்
வாவ்.. எப்படிமா இப்படிகேள்வி அம்புகள்.....
படிக்கிற காலத்தில்
ஆரம்பிக்கும் கேள்விகள்....
எப்படி படிக்கிற
என்ன படிக்கிற
என்ன வேலை எங்க வேலை
எவ்வளவு சம்பளம்
எப்போ கல்யாணம்
எப்போ குழந்தை
என்ன குழந்தை???
எப்போ சொந்த வீடு காரு
எப்போ பிள்ளைக்கு கல்யாணம்....
எப்போ எங்க ஏன் எப்படி???????
கேள்விக்கு பிறந்த கேப்மாரிகளா
கேனையங்களே.....
கேள்வி கேட்காமல் இருக்க முடியாதா???
உள்ளுணர்வை சரியாக புரிஞ்சுக்கிட்டா பல பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம்.தன்னை சுற்றி நடக்கும்
சின்ன சின்ன விஷயங்களில்
கவனம் செலுத்தி வர வேண்டும்
தம் உணர்வுகள்
தனக்கு தானே
தலைக்குள் சொல்லும் விதம்....
பெண்ணுக்கே உரிய
பாதுகாப்பு கவசமாய்
பொருப்புணர்வின் வெளிப்பாடு....
ThanksNice