உன்னில் சங்கமித்தேன்....
குறிஞ்சி மலர்....
உறவுகளாய் சிறுவயதில்
உறவாடி திளைத்த நாட்கள்
உயிராய் உனை நினைத்து
உருகி தவிக்கும் இன்பா....
உரிமையான உறவுதான்
கடமைக்கு பலனாக
கல்யாணம் செய்ய முடியாது
கல்வியே - நல்லா படித்து
குடும்பத்தை காக்க தானே..
கலக்கமாய் நதிவதனா....
காதல் வைத்து
காத்து இருக்க
கடமைக்கு வேண்டாம்
கல்யாணம் உன்னுடன்..
கலங்கிய மனதில்
காதல் பூக்க....
காத்திருந்து கைபிடித்த
காதல் கதை
கல்யாணத்தில் முடிய....
இன்பத்தில் நதி
சங்கமித்தது .....
வாழ்த்துக்கள் சகி
குறிஞ்சி மலர்....
உறவுகளாய் சிறுவயதில்
உறவாடி திளைத்த நாட்கள்
உயிராய் உனை நினைத்து
உருகி தவிக்கும் இன்பா....
உரிமையான உறவுதான்
கடமைக்கு பலனாக
கல்யாணம் செய்ய முடியாது
கல்வியே - நல்லா படித்து
குடும்பத்தை காக்க தானே..
கலக்கமாய் நதிவதனா....
காதல் வைத்து
காத்து இருக்க
கடமைக்கு வேண்டாம்
கல்யாணம் உன்னுடன்..
கலங்கிய மனதில்
காதல் பூக்க....
காத்திருந்து கைபிடித்த
காதல் கதை
கல்யாணத்தில் முடிய....
இன்பத்தில் நதி
சங்கமித்தது .....
வாழ்த்துக்கள் சகி