பார்ட்டிக்கு அழைத்த சித்து...
பரபரப்பாக வந்து
பழக யாரும் இல்லாத
பிரென்ட் மாதவன் மனைவி
பழக வர....
பாவையை மேலே அழைக்க
புன்னகை புரிந்தாலும்...
பதட்டமான நிலையிலேயே
பாவை தவிக்க
பிளான் பண்ணி குடும்பமே
பொண்ண தூக்கறாங்களோ....
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)
மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂