கலைந்த ஓவியம்- 8 » Ezhilanbu Novels
கலைந்த ஓவியம்- 8 » Read and Write Online Tamil Novels
ezhilanbunovels.com
Eppavum neenha tha ka fstMe first
Wow wow... Unga comments இன்னைக்கு வேற லெவல்அனைத்து உயிர்களுக்கும்
அன்பு தான் எல்லாம்.....
தாயின் அன்பு தன்னலமற்றது
தந்தையின் அன்பு அரவணைப்பு
தங்கையின் அன்பு நம்பிக்கை
தமையன் அன்பு உரியமையான அன்பு
தமைக்கையின் அன்பு தாயின் மறு உருவம்...
தாரம் அன்பு தாங்கி பிடிக்கும் அன்பு....
அழகில் இல்லை அன்பு
அன்பில் உள்ளது அழகு....
காதலுக்கும் காமத்துக்கும்
நூலிலை வித்தியாசம் தான்
காதலாய் பார்ப்பவன் உள்ளத்தை பார்க்கிறான் ....
காமமாய் பார்ப்பவன் உடலை பார்க்கிறான்...
பாசப்போராட்டத்தில் வெல்லும்
பாசப்பறவைகள் யாரோ????
நிவி நவின்
சரவணன் மகி
கிருஷ்னா பூங்கொடி.....
அவ correct thane ka pesara, ... Antha டயலாக் டெலிவரி எனக்கு சொன்னது அதை அப்படியே இங்க use paniteகிருஷ்ணா நல்லவன் தான்...பிரச்சனை இல்ல...மகிக்கு முதல்ல பூங்கொடி பத்தி அத்தை பத்தி தெரிய வரனும்...அப்ப தான் உறுதியா முடிவெடுப்பா...அது போக நவீன் குறையும் தெரிஞ்சு ஏத்துக்க முடியுமானு அவ யோசிச்சுக்கனும்...
சிறுத்தை வேஷம் போட்ட சில்வண்டு...நல்லாருக்கு
நிவி ஏன் இப்படி பேசிட்டா
நன்றி அக்காNice