Exactly ka... Enga veetula இப்படி தான் நடந்துச்சு ஒன்ஸ் அப்படி பேசியும் சம்மந்தம் புட்டுகிக்சுபாப்பாவே பெட்டர்
பிடிச்ச வரன்னா நடைமுறையில் பொண்ணு வீட்டுக்காரங்க இப்படி பேசி கல்யாணம் முடிப்பாங்க....இதை வச்சு தான் மாப்பிள்ளை வீட்ல டிமான்ட கூட்டிட்டே போவாங்க...
உண்மைய சொல்லாம ஏன் இந்தம்மா அமைதியா நிக்கிறாங்க