இவளுக்கு இரண்டு அறை விட்டிருக்கனும்
இவளுக்கு இரண்டு அறை விட்டிருக்கனும்
சண்டை வருமோசரவணா தங்கைக்காக வந்துருக்காரு....
நல்ல அண்ணன்...
நீவே... யாருமே என்ன விஷயம் னு புரிஞ்சி பேச மாட்றங்களே...
சண்டை வருமோ...
இவனும் ஹீரோ தான் சிஸ்டர்நம்புங்கமனம் திறந்து பேசிவிட்டான் அண்ணன்;
மகாலட்சுமியை மருமகளாக ஏற்பாளா அன்னை?
மகள் பேச்சு கேட்டு புத்திகெட்டு போவாளா?
கல்யாணம் பேச வந்த இடத்துல காதல் டிராக் நல்லாவே ஓட்டுறான் அண்ணன் காரன். கில்லாடி தான் டா நீ
ஆத்தர் ஜி! இப்போதான் புரியுது நீங்க முகநூலில் சொன்னது. ஹீரோவுக்கு கதையில் ரொமான்ஸ் இல்ல தான். ஆனால் ஹீரோ மச்சானுக்கு சீனுக்கு சீன் ரொமான்ஸ் எழுதிருக்கீங்களே