• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

கண்ணாம்பூச்சி ஆட்டம் -19

சுயம்-வரம் 19

ஹாய்.. சாரி பார் தி டிலே. அடிக்கடி எங்காவது விழுந்து வாருவது வழக்கம் என்பதால் அப்லோட் செய்ய முடியவில்லை. பிழை இருந்தால் பாயின்ட் அவுட் செய்யுங்கள். இன்னொரு நான்கு நாட்களுக்கு எனக்கு ஒரு கண்ணில் தான் பார்வை. 😎😎😉😉
 

Apsareezbeena loganathan

Well-known member
Member
[URL='https://ezhila

ஹாய்.. சாரி பார் தி டிலே. அடிக்கடி எங்காவது விழுந்து வாருவது வழக்கம் என்பதால் அப்லோட் செய்ய முடியவில்லை. பிழை இருந்தால் பாயின்ட் அவுட் செய்யுங்கள். இன்னொரு நான்கு நாட்களுக்கு எனக்கு ஒரு கண்ணில் தான் பார்வை. 😎😎😉😉
Take care sis ....💐💐💐💐💐🧐🧐🧐 அச்சோ கண்ணு முக்கியம் பிகிலு 🤔🤔
 

Apsareezbeena loganathan

Well-known member
Member
கண்ணாமூச்சி ஆட்டம்

கல்யாணம் ஆகியும்
கன்னி மனம் ஆறவில்லை....
கல்யாணத்துக்கு தானே
குடும்பத்தில் வெற்றவர்களிடமும்
கடுமையாக சொற்கள் கேட்டு..
கஷ்டமாக இருந்தது.....
கல்யாணம் அவ்ளோ பெருசா....
காதல் இல்லாமல்
கல்யாணம் இல்லாமல்
காலம் தள்ளவே முடியாதா????
காலம் கடந்தாலும்
கணவன் ஆனாலும்
காண்டுக்காமல் செல்வது
கடமைக்கு வாழ்வது
கஷ்டம் தான்... ஏன் இந்த
கண்ணாமூச்சி ஆட்டம்????
காரணம் என்ன????
காலம் தான் பதில்.....
 
டேக் கேர் சிஸ்

முதல்ல உடம்பு முக்கியம்...இப்படியா காய்ச்சல் இருந்தும் பரிகாரம் பண்ணுவாங்க

கல்யாணம் பண்ண சொன்ன சந்திரன் அப்பா மேல கோபம் இல்ல அவர் சொன்னதுக்காக மட்டும் தாலி கட்ன சந்திரன் மேல கோபம்...என்ன லாஜிக் இது🙄
 
Thank you for your care. சில நேரத்தில் நம்ம ரொம்ப நம்புன ஆள் மேலதான் கோபம் பாயும். மென்டலி நல்ல கன்டிசனில் இல்லைனா.. நாம செய்யற சில விஷயங்களை நாம உணர மாட்டோம். சரண்யாவுக்கு அப்பா.. அம்மா சந்திரன் ரொம்ப நெருக்கமான ஆளுங்க. ஆனால் சந்திரன் அப்பா அப்படி கிடையாது. அவரு ஒரு வார்த்தைதான் கேட்டாரு.. ஆனால் சரண்யாவின் பெற்றோர் அதை மறுத்திருக்கலாம். அவ்வளவு தீவிரமாக ஊர் மக்கள் பேசும் போது அவரால் ஆன தீர்வை சொன்னாரு. அவருக்கும் அது தப்புனு தெரியும்.
 
இதைவிட அதிக பரிகாரங்கள் செய்யப்படுகின்றன. இது ஒரு குறுநாவல என்பதால் என்னால் நிறைய விஷயங்களை கொண்டு வர முடியலை.
 
கண்ணாமூச்சி ஆட்டம்

கல்யாணம் ஆகியும்
கன்னி மனம் ஆறவில்லை....
கல்யாணத்துக்கு தானே
குடும்பத்தில் வெற்றவர்களிடமும்
கடுமையாக சொற்கள் கேட்டு..
கஷ்டமாக இருந்தது.....
கல்யாணம் அவ்ளோ பெருசா....
காதல் இல்லாமல்
கல்யாணம் இல்லாமல்
காலம் தள்ளவே முடியாதா????
காலம் கடந்தாலும்
கணவன் ஆனாலும்
காண்டுக்காமல் செல்வது
கடமைக்கு வாழ்வது
கஷ்டம் தான்... ஏன் இந்த
கண்ணாமூச்சி ஆட்டம்????
காரணம் என்ன????
காலம் தான் பதில்.....
என்ன சொன்னாலும் கன்னி மனம் கேட்கவில்லை?.. thank you for your care😍😍
 

Thani

Well-known member
Member
பெற்றோர்கள் பரிகாரம் பண்ணணும்ல என்று சொன்னவுடன் காய்ச்சலையும் மறந்து ஓடிட்டியே இப்போ யாரு அவஸ்த்தை படுவது படுவது
சரண்யா எங்கே மாயமா மறைந்தாள்......
 

Thani

Well-known member
Member
முதலில் கண்ணுக்கு வைத்தியம் பாத்து விட்டு ஓய்வாக இருந்து விட்டு வாருங்கள் சிஸ்❤️
உடல் ஆரோக்கியம் ரொம்ப ரொம்ப முக்கியம் 😀
 

New Episodes Thread

Top Bottom