46) இரு பெயரொட்டுப் பண்புத் தொகையில் வல்லினம் மிகும்.
எ-டு.
முல்லை + காடு = முல்லைக் காடு
தாமரை + கொடி = தாமரைக் கொடி
மல்லிகை + பூக்கள் = மல்லிகைப் பூக்கள்
தமிழ் + கவிதை = தமிழ்க் கவிதை
முருங்கை + காய் = முருங்கைக் காய்
மோர் + குழம்பு = மோர்க் குழம்பு
சாரை + பாம்பு = சாரைப் பாம்பு
தை + திங்கள் = தைத் திங்கள்
கோடை + காலம் = கோடைக் காலம்
எ-டு.
முல்லை + காடு = முல்லைக் காடு
தாமரை + கொடி = தாமரைக் கொடி
மல்லிகை + பூக்கள் = மல்லிகைப் பூக்கள்
தமிழ் + கவிதை = தமிழ்க் கவிதை
முருங்கை + காய் = முருங்கைக் காய்
மோர் + குழம்பு = மோர்க் குழம்பு
சாரை + பாம்பு = சாரைப் பாம்பு
தை + திங்கள் = தைத் திங்கள்
கோடை + காலம் = கோடைக் காலம்