• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

உறவுகள் எனும் நந்தவனத்தில்... - அத்தியாயம் 6

#நந்தவனம்குறுநாவல்போட்டி
#பூ_இலக்கம்_2
#செங்காந்தள்_மலர்
#உறவுகள்எனும்நந்தவனத்தில்

ei14XCC22387.jpg


Hello Dears 😍😍😍

உறவுகள் எனும் நந்தவனத்தில்... கதையின் ஆறாவது அத்தியாயம் பதிவிட்டுட்டேன். 🤗🤗🤗 தொடர்ந்து கதையைப் படித்து உங்கள் அன்பையும் ஆதரவையும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். படித்து விட்டு அனைவரும் உங்கள் நிறை குறைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். 🥰


ஆறாவது அத்தியாயத்திற்கான திரி 👇🏻

உறவுகள் எனும் நந்தவனத்தில்... - அத்தியாயம் 6

நன்றியுடன் செங்காந்தள் 🤗
 

Apsareezbeena loganathan

Well-known member
Member
சச்சரவு வரலாம் குடும்பத்தில்
சண்டைகள் வரலாம்
சொத்து பிரச்சனை வரலாம்
சோதனைகள் வரலாம் _ ஆனால்
சாவு வீட்டில் மனதே இல்லாமல்
சொத்து பிரித்து செல்வது.... என்ன
சொல்றது... உயிரைவிட
சொந்தத்தை விட
சொத்து சுகம் பெருசு.....
சோகம்.... வேதனை......
 
துக்க வீட்ல கூட எப்படி நடந்துக்கிறாங்க...இவங்களாம் என்ன உறவுகளோ...மனுஷங்க கூட இல்ல...

காயத்ரி சொத்துக்காக தான் விஷ்ணுவ வேணும்னே வெளிய அலையவச்சு அவன சாவடிச்சாளா😮
 
காயத்ரி யார் பேச்சை கேட்டு விஷ்ணுவை சாகடிச்சா 🧐🧐🧐.என்ன மனுசங்க இப்புடி இருக்காங்க 🤧🤧🤧.விஷ்ணு சத்தியத்துக்கு மதிப்பு இல்லை.விஷ்ணு ஆன்மா காயத்ரிய மன்னிக்காது 😷😷😷
 

chitra ganesan

Well-known member
Member
காயத்ரி வேணும்னே விஷ்ணுவை காதலிச்சு அவனை சாக விட்டாளா?அவனின் சாவில் ஏதோ தில்லுமுல்லு இருக்கு🤔
இல்லாதவங்களுக்கு கூட அந்த பணம் சேரலாம்.ஆனா துரோகி காயத்ரிக்கு போக கூடாது.
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
காயத்ரிக்கு விஷ்ணு மேல் காதல் இருக்குற மாதிரி தெரியலன்னு நான் நினைச்சது சரியா போச்சு. என்ன பொண்ணோ 😑
 

Thani

Well-known member
Member
உண்மையா விஷ்ணுவின் மனைவியாக காயத்ரி இருக்க வாய்ப்பில்லை அவள் அவனை ஏமாற்றி இருக்கிறாள் ....
இவளுக்கு போன் பண்ணிபேசினது இவளின் காதலனா இருப்பானா???
விஷ்ணு இந்த போலி கூட்டத்தில் எப்படி மாட்டினான்....
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.

New Episodes Thread

Top Bottom