செங்காந்தள் மலரே.....
சற்றே பெரிய மலர் தோட்டம்.....
வந்துவிட்டேன் உன் நந்தவனத்தில்.....
சற்றே பெரிய மலர் தோட்டம்.....
வந்துவிட்டேன் உன் நந்தவனத்தில்.....
ஆத்விக் அஹாரா... நன்றிகள் சிஸ்Panam erukkuravangalukk thaan prachchanaiyum athigamaa erukkum pola....
Panam athamnnu husband treatment kku yocikkira gayathri ya yenna make nnu therila....
Aadhvik and ahaana
நந்தவனம்னாவே பெரிசா தானே சிஸ் இருக்கும் நன்றிகள் சிஸ்செங்காந்தள் மலரே.....
சற்றே பெரிய மலர் தோட்டம்.....
வந்துவிட்டேன் உன் நந்தவனத்தில்.....
நன்றிகள் காபிரச்சனை பெருசாகிட்டே போகுது.
ஹீரோ எண்ட்ரி ஆகியாச்சு.
நைஸ் மா
நன்றிகள் சிஸ்Vishnu might be உடம்பு முடியாததால் அண்ட் காயத்ரி குடும்பத்தின் torture ஆல இப்படி ரூட்டா behave பண்றானோ
நந்தவனம்னு சொன்னீங்க இப்ப எல்லாப்பக்கமும் நொந்த வனமா இருக்குView attachment 381
Hello Dears
உறவுகள் எனும் நந்தவனத்தில்... கதையின் மூன்றாவது அத்தியாயம் பதிவிட்டுட்டேன். தொடர்ந்து கதையைப் படித்து உங்கள் அன்பையும் ஆதரவையும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். படித்து விட்டு அனைவரும் உங்கள் நிறை குறைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
மூன்றாவது அத்தியாயத்திற்கான திரி
உறவுகள் எனும் நந்தவனத்தில்... - அத்தியாயம் 3
நன்றியுடன் செங்காந்தள்
நந்தவனம் தான் நொந்தவனமா மாறி இருக்கு. திரும்ப நந்தவனமா மாறுமான்னு பொருத்திருந்து தான் பார்க்கணும். நன்றிகள் சிஸ்நந்தவனம்னு சொன்னீங்க இப்ப எல்லாப்பக்கமும் நொந்த வனமா இருக்கு