ஒருசொல்
வாழவைக்கும்_ ஷிவானியை வாழ வைக்கும் சரண் சொல்.....
ஒருசொல்
காயப்படுத்தும்_ சரணின் பெற்றோர் சொல்....
ஒருசொல்
அன்புகாட்டும்_ ஷான்விக்கு சரண் சொல்
ஒருசொல்
அழவைக்கும்.. சரண் சொல்
ஷான்விக்கு
ஒரு சொல்லும்
இல்லாத மௌனமும்
நம்மை சிதைத்துவிடும்.. ஷான்வியின் பெற்றோர்...
யார் சொல்....
யாரை வாழவைக்கும்????