Hi friends அடுத்த அத்தியாயம் உங்களுக்காக... உறவாக அன்பில் வாழ - 12 நன்றி கடம்ப மலர்
கடம்ப மலர் ✍️ Writer 8 Aug 2022 #1 Hi friends அடுத்த அத்தியாயம் உங்களுக்காக... உறவாக அன்பில் வாழ - 12 நன்றி கடம்ப மலர்
EswariSasikumar Well-known member Member 8 Aug 2022 #4 Ennum neram varala...vishayam yellam therinjikkurathukku.... Paappa vanthathum all clear aagirumaa writer madam
Ennum neram varala...vishayam yellam therinjikkurathukku.... Paappa vanthathum all clear aagirumaa writer madam
Apsareezbeena loganathan Well-known member Member 8 Aug 2022 #5 ஷான்விக்கு இருக்கும் நிதானம் சரணுக்கு இருக்கும் பதட்டம் ஷ்யாமுக்கு இருக்கும் ஏக்கம் ஷிவானிக்கு இருக்கும் ஆதங்கம்.... சிந்தனையில் உழன்றவர்கள் சந்தோஷமாய் சென்றவர்கள் சங்கடமாய் வந்தடைந்து.... சோகத்தில் ஆழ்ந்தனர்......
ஷான்விக்கு இருக்கும் நிதானம் சரணுக்கு இருக்கும் பதட்டம் ஷ்யாமுக்கு இருக்கும் ஏக்கம் ஷிவானிக்கு இருக்கும் ஆதங்கம்.... சிந்தனையில் உழன்றவர்கள் சந்தோஷமாய் சென்றவர்கள் சங்கடமாய் வந்தடைந்து.... சோகத்தில் ஆழ்ந்தனர்......
அ அமுதா சக்திவேல் Well-known member Member 8 Aug 2022 #6 ஷிவானியால சரண்க்கு எப்பவும் தொல்லை தான் போல...அவன் ஷான்வி கிட்ட விளக்கி கிட்டு இருக்கிறதுக்குள்ள இப்படி பண்ணி வச்சிருக்கா
ஷிவானியால சரண்க்கு எப்பவும் தொல்லை தான் போல...அவன் ஷான்வி கிட்ட விளக்கி கிட்டு இருக்கிறதுக்குள்ள இப்படி பண்ணி வச்சிருக்கா
ம மஞ்சுகைலாஷ் Active member Member 8 Aug 2022 #9 அடபாவமே இவுங்க ரெண்டு பேரும் பேசிக்கவே முடியாது போல ஏதாவது கரடி வந்துருது .ஷிவானி பாப்பாவுக்கு செந்தூரன் காரணமா இருக்குமோ .ஷான்வி அவசரபடறாளே
அடபாவமே இவுங்க ரெண்டு பேரும் பேசிக்கவே முடியாது போல ஏதாவது கரடி வந்துருது .ஷிவானி பாப்பாவுக்கு செந்தூரன் காரணமா இருக்குமோ .ஷான்வி அவசரபடறாளே