சரண் அப்பாக்கு கொடுத்த விளக்கம் சூப்பர் ...
அவங்க தான் செய்த செயலை சரிபடுத்தணும் தானே ......
ஷான்வி என்ன சரணிடம் பேசப்போகிறாள்??? உண்மையை கூறூவானா சரண் ????
சரண் கொஞ்சம் அவன் வாழ்க்கையையும் பாக்கலாம் இல்ல அடுத்தவங்களுக்காக அவன் வாழ்க்கை யை தியாகம் பண்ணனும் மா அவன் அப்பா கிட்ட பேசினது ரொம்ப சரி
என்ன நடந்ததுன்னு தெரிஞ்சிக்காம பெரிசா மன்னிக்கிற மாதிரி பேசுறாரு
ஷான்வி எவ்வளவு
நாள் ஒளிய முடியும் சிவபாலன் கிட்ட பேசணும் இல்லையா
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)
மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂