உங்க கதை இது நான் படிக்கும் இரண்டாவது கதை. அந்தக் கதைக்கும் இந்தக் கதைக்கும் இடையில் உங்க எழுத்து எவ்வளவு மெருகேறிருக்குன்னு நான் முதலில் வியந்த விஷயம் அதுதான்.
உறவுகளின் அருமையை சொல்லும் அழகான கதை மா. ரொம்ப நல்லா இருந்தது.
வாழ்த்துகள்
அருமையான எழுத்து நடை. எல்லாமே பாசிட்டிவ்வான கேரக்டர்ஸ். டிவிஸ்ட்லாம் கொஞ்சம் யூகிக்கிற மாதிரி தான் இருந்துச்சு. ஆனாலும் உணர்வுபூர்வமான நடைல தொடர்நது படிக்கிற மாதிரி இருந்துச்சு. அவளோட பிரக்னென்சி ஏற்கனவே பாழாப்போன வோட்கானாலயும் பார்ட்டினா தான் திரும்பவும் அவன் டிரிங்க் பண்ற மாதிரி வந்த சீன் பிடிக்கலை. அதோட செந்தூரன் கிட்ட இதை எப்படியாவது இவங்க சொல்லிருக்கலாம்னு தோணுச்சு. இந்த இடம் இன்னும் வேற மாதிரி கொண்டு போய்ருக்கலாமோனு தோணுச்சு. எல்லாமே ஒரு வகையான miscommunication and misunderstanding தான். மத்தபடி feel good nice story. Saran char Semma.. all the best sis..
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)
மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂