அன்பா தானே இருந்தாங்க என்ன ஆச்சு?
நன்றி சிஸ்Nice update
காரணம் தெரியவரும் சிஸ்எவ்வளவு அன்னோன்யமா குடும்ப நடத்துன விது எப்படி விஷ்வாவ விட்டுட்டு போனா?
பார்க்கலாம் சிஸ்விதுலா,விஷ்வா இரண்டு பேருடைய வாழ்க்கையும் சந்தோசமாகத்தான் இருந்திருக்கிறது பின் என்னதான் நடந்தது விது எங்கே?
நன்றிnice
நன்றிஅருமையான பதிவு
நன்றிArumaiyana ud
இனி தான் நிறைய பார்ப்பான்பொண்டாட்டி இடத்துல நீ வேற ஆள வச்சு பாக்க முடியலன்னு இருக்கே சரி... அதையே உன் மக கிட்ட எதிர்பார்க்கலாமா... உன் பிடிவாதம் உன் மகளுக்கு இல்லாம போகுமா... இரு இனி வச்சு செய்ய போறா.. நீயே அவள கூப்பிட்டு புள்ளைய கொடுங்கன்னு சொல்ல போறே
ம்ம் குழம்பிட்டான் போலலூஸா டா நீ...நீயா விதுவையும் யதுவையும் கம்பேர் பண்ணி கோவப்படுறா...
ஹாஹா பொண்டாட்டி மேல் அவ்வளவு லவ்இவனுக்கு விது பைத்தியம் தான் பிடிச்சுருக்கு.... பொண்டாட்டி மேல அன்பும் நம்பிக்கையும் தப்பில்ல.... அதுக்காக குழந்தையும் அவனை மாதிரியே இருக்கணுமா வேற யார்கிட்டயும் ஒட்டாம...... தேவையில்லாம யது மேல கோபப்பட்டு குழந்தைகிட்ட இருந்து ஒதுக்கி வைக்க பார்க்குறான்...
பார்க்கலாம் சிஸ்அன்பா தானே இருந்தாங்க என்ன ஆச்சு?