• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

உயிரூற்றாய் வந்தாய் - 4

Ezhilanbu

Administrator
Staff member
Writer
Nice update
நன்றி சிஸ்
எவ்வளவு அன்னோன்யமா குடும்ப நடத்துன விது எப்படி விஷ்வாவ விட்டுட்டு போனா?
காரணம் தெரியவரும் சிஸ்
விதுலா,விஷ்வா இரண்டு பேருடைய வாழ்க்கையும் சந்தோசமாகத்தான் இருந்திருக்கிறது பின் என்னதான் நடந்தது விது எங்கே? 🤔🤔
பார்க்கலாம் சிஸ்
நன்றி
அருமையான பதிவு
நன்றி
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
Arumaiyana ud
நன்றி
பொண்டாட்டி இடத்துல நீ வேற ஆள வச்சு பாக்க முடியலன்னு இருக்கே சரி... அதையே உன் மக கிட்ட எதிர்பார்க்கலாமா... உன் பிடிவாதம் உன் மகளுக்கு இல்லாம போகுமா... இரு இனி வச்சு செய்ய போறா.. நீயே அவள கூப்பிட்டு புள்ளைய கொடுங்கன்னு சொல்ல போறே
இனி தான் நிறைய பார்ப்பான்
லூஸா டா நீ...நீயா விதுவையும் யதுவையும் கம்பேர் பண்ணி கோவப்படுறா...
ம்ம் குழம்பிட்டான் போல
இவனுக்கு விது பைத்தியம் தான் பிடிச்சுருக்கு.... பொண்டாட்டி மேல அன்பும் நம்பிக்கையும் தப்பில்ல.... அதுக்காக குழந்தையும் அவனை மாதிரியே இருக்கணுமா வேற யார்கிட்டயும் ஒட்டாம...... தேவையில்லாம யது மேல கோபப்பட்டு குழந்தைகிட்ட இருந்து ஒதுக்கி வைக்க பார்க்குறான்... 😤😤😤
ஹாஹா பொண்டாட்டி மேல் அவ்வளவு லவ்
அன்பா தானே இருந்தாங்க என்ன ஆச்சு?
பார்க்கலாம் சிஸ்
 

New Episodes Thread

Top Bottom