பெத்த அம்மாவை கூட ஒரு வார்த்தை அவளை பத்தி தப்பா பேச விட மாட்டேங்குறான் அவ்வளவு நம்பிக்கை அவ மேல..... இவனை விட்டுட்டு எங்க போனா என்ன ஆச்சு.....
ம்ம் சிஸ்விஷ்வா நம்பிக்கை உடையாம அவ திரும்ப வரட்டும்
பார்க்கலாம் சிஸ் இன்னைக்குஉண்மையாகவே என்ன தான் நடந்திருக்கும் மனைவி மீது இவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறான் விஷ்வா அவள் என்ன ஆனாள்
நன்றி சிஸ்விஷ்வா இவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறான் விது மேல அப்ப அவனை ஏன் விட்டுட்டு போனா ஏதோ பெருசா நடந்திருக்கும் போல
நன்றி சிஸ்நம்பிக்கை எப்பவும் உடையாம இருந்தா சரி
நன்றி சிஸ்பெண்டாட்டி மேல இவ்ளோ நம்பிக்கை வைத்திருக்கும் அவனை விட்டு ஏன் போனா? அதுவும் எல்லோரும் அவளை தப்பா பேசும் அளவுக்கு என்ன நடந்தது?
இன்று பாருங்க சிஸ்Vihuu enge poyirupaa.....,,
நன்றி சிஸ்அருமையான பதிவு
அவன் யாரையுமே பேச விடமாட்டான்பெத்த அம்மாவை கூட ஒரு வார்த்தை அவளை பத்தி தப்பா பேச விட மாட்டேங்குறான் அவ்வளவு நம்பிக்கை அவ மேல..... இவனை விட்டுட்டு எங்க போனா என்ன ஆச்சு.....
நன்றி சிஸ்Ivlo kadhal ah avan mela kanbithu vittu yen vittu pona, avan manasala romba varitha paduran.
நன்றி சிஸ்nice