' கஷ்டத்துல நமக்குத் துணையா நிக்காத அழகை வச்சு என்ன பண்ணுறது"அருமையான வரிகள்.
உண்மை தான்....நிறைய பேர் தன்னோட பணம், தன்னோட சேமிப்பு என்று தனித்தனியாகத்தான் இன்று வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஒருவருக்கொருவர் தோள் கொடுப்போம், துணை நிற்போம் என்னும் எண்ணமே இல்லை.
அந்த வகையில் அகிலனும், ஆனந்தியும் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்.. ! அகிலத்தில் ஆனந்தமாக இருந்துவிட்டால் வேறெதுவும் தேவையில்லை.
அவர்களின் பெயர்பொருத்தத்தை போலவே மனப்பொருத்தமும் அமைந்துவிட்டது.
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)
மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂