• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

இதயம் 15

Nithya Mariappan

✍️
Writer
ஹலோ மக்களே

அனைவருக்கும் சித்திரை விஷூ & தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்...


IMG_20230414_075921.jpg


உன்னில் இதயம் அளாவுதே அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 15

எனது முடிவுற்ற கதைகள்

நித்யா மாரியப்பன் - Completed Stories


இந்த யூடில சொன்ன சம்பவம் நான் வளைகாப்பு முடிஞ்சு திருநெல்வேலிக்குப் போறப்ப நடந்த உண்மையான சம்பவம் மக்களே! இதையும் காமாந்தக கண் கொண்டு பாக்குற ஜென்மங்கள் இருக்காங்கனு புரிஞ்சிக்கிட்டேன். பை த வே, அவங்க கிட்ட சண்டை போட்டது வரை உண்மை... போலீஸ் வந்து ரெண்டு அறை குடுத்தாங்க... அப்புறம் அந்த அக்கா பிரச்சனை வேண்டாம்னு சொல்லிடுச்சு... அந்த ஜெண்ட்ஸ் எல்லாரையும் வேற கம்பார்ட்மெண்டுக்கு கூட்டிட்டுப் போயிட்டாங்க... நிஜத்துல கிடைக்காத பனிஷ்மெண்டை கதையில எழுதி திருப்திப்பட்டுக்கிட்டேன்...
 
Last edited:

kothaisuresh

Well-known member
Member
அந்த பெண்ணை விட்டே இரண்டு அறை குடுக்க வைச்சிருக்கணும். இடியட்ஸ்😡😡😡😡😡
 

CRVS

Active member
Member
கால்ல இருக்கிறதை கழட்டி அடிக்கிறதை விட்டு எதுக்கு அழணும்....??
இவனுங்க பெண்மையை போற்றலைன்னாலும் பரவாயில்லை......
ஆனா காமந்தக கண்ணு கொண்டு பார்க்காம இருந்தால் அதுவே போதும்.
எல்லா பொண்ணுங்க கிட்ட இல்லாதது அப்படி என்ன உன்கிட்ட
இருக்குது ?ன்னு இழிவுப்படுத்தாம இருந்தா சரி....! அவனோட அம்மாவை ஒருத்தன் அந்த இடத்துல வெறிச்சுப் பார்த்தான்னா சும்மா இருப்பானா.....???

இங்க நிறையப் பேரு தன்னோட பொண்டாட்டி, தன்னோட மகவுக்கு பால் கொடுக்கிறதை மத்தவங்க வெறிச்சு பார்த்தாலும்.... அதற்கு புருசன்காரன்.... இதையெல்லாம் வீட்டுலேயே முடிச்சிட்டு வந்திருக்க வேண்டியது தானேன்னு.... சொன்ன புத்திசாலிங்களையும் நான் பார்த்து இருக்கிறேன்.

சமீபத்துல வந்த 'அயோத்தி' திரைப்படத்தில் மகள் தாயிடம்
கழிப்பறை செல்ல வேண்டும் என்று கேட்க, அதற்கு அந்த தாய் கணவனிடம்
தயங்கி தயங்கி அனுமதி கேட்க, அதற்கு அந்த தந்தை இதையெல்லாம் வீட்டுலயே முடிக்க என்ன கேடு....? என்று கேட்பதோடு, இறுதி வரையிலும் கழிப்பறைக்கு அழைத்து செல்லாமலே பிரயாணத்தை மேற்கொண்டு, இறுதியில் தாயை விபத்தில் இழந்து, அரசாங்க மருத்துவமனைக்கு தன் தாயை கொண்டு செல்ல நேரிடும் போது, அதிர்ச்சியை கூட முதலில் வெளியே காட்ட முடியாமல், சசிகுமாரிடம் அந்தப் பெண்
கழிப்பறைக்குச் செல்ல வேண்டும் என்று தயங்காமல் கேட்பதும், அதற்கு சசிகுமார் வழி காட்டுவதோடு, பாதுகாப்பாக உடன் சென்று கதவிற்கு வெளியே காத்திருந்து, அந்த முகமறியா பெண்ணை அழைத்து வருவது பாராட்டுக்குரியது மட்டுமல்லாமல்..... அந்தப் பெண்ணின் தந்தைக்கும் சரியான பாடத்தை சொல்லிக் கொடுத்த அருமையான காட்சி.
இப்படியும் சில மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அருமையான திரைப்படம். படம் முழுவதும் மனித நேயத்தை எடுத்துச் சொல்லும் திரைப்படம்.

நேரமிருந்தால் அந்தப் படத்தை Zee5 யில் கண்டு களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் சகோக்களே .
:cool::cool::cool:
 

Mathykarthy

Well-known member
Member
இந்த மாதிரியும் சில ஜென்மங்கள் இருக்க தான் செய்யுது...😡😡😡 சாந்தி அம்மா நல்லா கேட்டாங்க.. 👍

குடும்பத்தோட இப்படி ஒன்னா சாப்பாடு கட்டிட்டு எல்லாரும் சேர்ந்து சாப்பிட்டு பேசிட்டே travel பண்றது தனி சந்தோசம் தான்.. 🤩
அகில் 🥰🥰❤️ நான் அகில் விசிறி ஆயிட்டேன்.. 😁😁😁😁
 

Thani

Well-known member
Member
சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள் சிஸ்😀
அகிலு.....😀ரொம்பத்தான் பண்ணுறாய் நீ😂
ரொமான்ஸ்சு😬கில்லாடிடா நீ
ஆனந்தி இரண்டு மொத்து மொத்து அவன 😂போக்கு வரத்துக்கு சுடிதான் வசதி என்று இவனுக்கு புரிய வை
இங்க மனிதன் மிருக குணத்தோட இருக்கானே என்ன பண்ண ....அதைவிட போனும் கையுமா இல்லை சுத்துறானுங்க எங்கே என்னத்த பாக்கலாம் எடுக்கலாம் என்று 😡பொண்ணுங்களுக்கு தான் எத்தனை விதமான பிரச்சனைகள்😢
சூப்பர் 😀
 

New Episodes Thread

Top Bottom