அகில் செம.. கலக்கிட்டான்... அதிரடியா வீடு பார்த்து பொண்டாட்டியை பார்சல் பண்ணதும் இல்லாம.. சுப்ரஜா மூக்கை உடைச்சு நந்தி மனசை குளிர வச்சுட்டான்..
Super sis... Neengalum Ezhil sis @Ezhilanbu sonnathu 100% correct. Neenga ellam vera velaiyum pannittu inga free ya kathai padikka kodukareenga.. athai encourage pannanainaalum discourage pannama irukalaam.. Naan writer ellam kidaiyathu.. just time pass kku kathai padikira aalu thaan.. But neenga rendu perum soldrathai purinjikka mudiyuthuநான் பொதுவா அரசியல் பண்ணுறவங்களை கண்டுக்கறதில்லக்கா... என்னை சீண்டாத வரைக்கும் நான் அமைதியா என் வேலைய பாத்துட்டு இருப்பேன்... சைலண்டா இருந்தா இங்க நடக்குற எதையும் கண்டுக்கிறதில்லனு நினைக்காங்க... யாரு என்ன மாதிரி பார்சியாலிட்டி பாக்காங்கனு தெரியாமலா இருக்கோம்?என் கிட்ட கேட்டத கொண்டாடப்படுற பிரபல எழுத்தாளினிகள் கிட்ட கேக்க சொல்லுங்க... ரசிகப்படைகள் வச்சு அடிச்சு துவைச்சு காய போட்டுடுவாங்க... நம்ம ரீடர்ஸ் மனசு கஷ்டப்படக்கூடாதுனு யோசிச்சா இந்த மாதிரி சிலர் நம்ம கிட்ட அட்வாண்டேஜ் எடுத்துக்கிறாங்க... சிலருக்கு உடனடியா பதிலடி குடுக்கலனா நம்மளை ஏமாளினு நினைச்சு ஏறி மிதிக்காங்க... அதுக்கு தான் இந்த போஸ்ட்... மத்த சைட்ல தப்பும் தவறுமா ஸ்பெல்லிங் மிஸ்டேக்கோட இருக்குற கதைக்கு பக்கம் பக்கமா கமெண்ட் பண்ணிட்டு என் கதைய சைலண்டா படிச்சுட்டு கடக்குறவங்களை எனக்குத் தெரியாதாக்கும்? பார்சியாலிட்டி பத்தி பேசணும்னா அதையும் பேசலாமே... என் அபிமான தளத்துல நீ எழுதல, சோ உன் கதைய பத்தி பொதுவுல பேசமாட்டேன்னு இருக்குறவங்க எத்தனை பேர்? அதெல்லாம் பேசுனா பக்கம் பக்கமா பேசலாம்... சும்மா இருக்குறவளை வந்து காசு மண்ணாங்கட்டினு சீண்டிட்டு இருக்காங்க... ரைட்டிங்கை பொழுதுபோக்கா நினைச்சிட்டு இருக்குறதால தான் இந்த அசிங்கமான அரசியலை சிரிப்போட கடக்க முடியுது... பட் அதுக்கும் ஒரு லிமிட் இருக்குல்ல...