#நந்தனம்போட்டிகதைகள் ஆம்பல் அவர்கள் எழுதிய "மயிலாஞ்சி மயிலாஞ்சி"
உயிர் பிரியும் நேரத்தில் தன் பேத்தி கிருஷ்ணவேணியை தனிமையில் வாட விடாமல் அவளுக்கு ஒரு திருமணத்தை முடித்து பார்த்து விட வேண்டும் என ஆசை கொள்ளும் வைரம் பாட்டி தன் மகனின் இரண்டாம் மனைவியின் தம்பி மணியை திருமணம் செய்து வைக்க வேண்டும் என தன் மகனிடம் கோரிக்கை வைக்கிறார்... ஆதிசேஷனும் மகளிடம் சம்மதம் பெற்று மணியிடம் சம்மதம் கேட்க வருகையில் அதற்கு முட்டுக்கட்டையாக இருக்கிறாள் இவரின் மனைவியும் மணியின் அக்காவும் ஆகிய விசாலம்... சொத்து எங்கு முதல் மனைவியின் மகளுக்கு மட்டும் சேர்ந்து விடுமோ என அச்சம் கொள்ளும் இவரிடம் சொத்துக்களை சமமாக பிரிப்பதாக ஆதிசேஷன் உறுதி அளித்த பின்பே தன் தம்பியின் திருமணத்திற்கு சம்மதிக்கிறார் விசாலம்.. தன்னை வெறுக்கும் சிப்பியை போலவே அவரின் தம்பியும் வெறுப்பை காட்டுவாரோ என பெரும் சஞ்சலத்துடன் திருமணம் முடிக்கும் இவள் எங்கு படிப்பை நிறுத்தி விடுவார்களோ என அஞ்சுவதற்கு வழியில்லாமல் இவள் படிப்பை தொடர அவளின் தந்தையும் கணவனும் சம்மதிப்பதில் சிறிது நிம்மதி அடைகிறாள்... பேஷன் டிசைனிங் படிக்கச் செல்லும் இடத்தில் தன் நண்பியின் மூலம் ஒரு பெரிய ஆர்டர் கிடைக்கிறது முதலில் தயங்கினாலும் பிறகு எடுத்து செய்ய முடிவு செய்யும் இவளும் இவளின் பிரண்ட் சினேகா.. அங்கு மாறனை சந்திக்கும் இவளுக்கு ஏதோ ஒரு சலனம்... தன் மனதை நினைத்து இவள் பயந்தாலும் மானிடமும் மாறனிடமும் எப்பொழுதுமே ஒரு தடுமாற்றம் இவளிடம் பேசும் போது... இது ஏன் எதனால் என்ன ஆனது என்பதை கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.. தோய்வு இல்லாமல் விறுவிறுப்பாக கதையை நகர்த்தி சென்ற விதம் அருமை நீங்கள் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் டியர்
Good luck dear
உயிர் பிரியும் நேரத்தில் தன் பேத்தி கிருஷ்ணவேணியை தனிமையில் வாட விடாமல் அவளுக்கு ஒரு திருமணத்தை முடித்து பார்த்து விட வேண்டும் என ஆசை கொள்ளும் வைரம் பாட்டி தன் மகனின் இரண்டாம் மனைவியின் தம்பி மணியை திருமணம் செய்து வைக்க வேண்டும் என தன் மகனிடம் கோரிக்கை வைக்கிறார்... ஆதிசேஷனும் மகளிடம் சம்மதம் பெற்று மணியிடம் சம்மதம் கேட்க வருகையில் அதற்கு முட்டுக்கட்டையாக இருக்கிறாள் இவரின் மனைவியும் மணியின் அக்காவும் ஆகிய விசாலம்... சொத்து எங்கு முதல் மனைவியின் மகளுக்கு மட்டும் சேர்ந்து விடுமோ என அச்சம் கொள்ளும் இவரிடம் சொத்துக்களை சமமாக பிரிப்பதாக ஆதிசேஷன் உறுதி அளித்த பின்பே தன் தம்பியின் திருமணத்திற்கு சம்மதிக்கிறார் விசாலம்.. தன்னை வெறுக்கும் சிப்பியை போலவே அவரின் தம்பியும் வெறுப்பை காட்டுவாரோ என பெரும் சஞ்சலத்துடன் திருமணம் முடிக்கும் இவள் எங்கு படிப்பை நிறுத்தி விடுவார்களோ என அஞ்சுவதற்கு வழியில்லாமல் இவள் படிப்பை தொடர அவளின் தந்தையும் கணவனும் சம்மதிப்பதில் சிறிது நிம்மதி அடைகிறாள்... பேஷன் டிசைனிங் படிக்கச் செல்லும் இடத்தில் தன் நண்பியின் மூலம் ஒரு பெரிய ஆர்டர் கிடைக்கிறது முதலில் தயங்கினாலும் பிறகு எடுத்து செய்ய முடிவு செய்யும் இவளும் இவளின் பிரண்ட் சினேகா.. அங்கு மாறனை சந்திக்கும் இவளுக்கு ஏதோ ஒரு சலனம்... தன் மனதை நினைத்து இவள் பயந்தாலும் மானிடமும் மாறனிடமும் எப்பொழுதுமே ஒரு தடுமாற்றம் இவளிடம் பேசும் போது... இது ஏன் எதனால் என்ன ஆனது என்பதை கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.. தோய்வு இல்லாமல் விறுவிறுப்பாக கதையை நகர்த்தி சென்ற விதம் அருமை நீங்கள் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் டியர்
Good luck dear