மலர் ஏன் சொல்லணும், நாம புனர்வி வாயாலேயே சொல்ல வச்சிடுவோம், நன்றிஅட...மலர்..! இன்னும் ஏம்மா நீ யோசிச்சிட்டு இருகக. நீங்க ரெண்டு நண்பிங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்கறச்ச, உங்க இன்னொரு நண்பிக்கும் ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்கணும்ன்னா
புவி தான் அந்த மின்மினிங்கற ரகசியத்தை நவீரன் கிட்ட போட்டு உடைச்சிடணும் ஓகே வா..?