அதானே, பக்கத்தில் வச்சிக்கிட்டு தெரியாத் மாதிரி எப்படி இருக்க முடியும்அச்சோ பாவம் புவி..! முகத்தை மீடற மாதிரி, மனசை மூடறதும் ரொம்பஎளிதுன்னு நினைச்சிட்டாப் போல. இப்ப பார்த்திங்களா...
நுணலும் தன் வாயால் கெடும்ங்கற மாதிரியே, எத்தனை அழகா அவனை பத்தின விஷயங்களை தன்னை மீறி சொல்லி மாட்டிக்கிட்டா.