திரும்பவும் லேட் பண்ணிட்டேன், ஸாரி. தினமும் அத்தியாயம் கொடுக்க பார்க்கிறேன். கதை படித்து கருத்து தெரிவிக்கும் வாசக நண்பர்களுக்கு நன்றி. தொடர்ந்து வாசியுங்கள்
இன்றைய அத்தியாயத்தில் வரும் பாடல் விளக்கம்;
சிவந்த கையில் சேவல் கொடியைப் பிடித்தவரே!
செம்மையான சொற்களைத் தெரிந்த புலவரே!
மங்கை உமாதேவி ஈன்ற குழந்தையே!
தில்லைப் பொன்னம்பலத்தினுள் விளங்கும் பெருமையில் மிக்கவரே!
செம்புக் குடம் போன்ற முலைகளை உடைய விலைமாதர் மீது வைத்த மையலால் மனம் பலவாகத் தடுமாறி, உள்ளம் மெலிந்து, அதனால் உடலும் மெலியாதபடிக்கு, தேவரீர் மீது வைத்த அன்பால் என் உள்ளம் உருகும்படி அருள் செய்வாயாக.
Source: Google.
அத்தியாயம் - 02 » Ezhilanbu Novels
அத்தியாயம் - 02 » Read and Write Online Tamil Novels
ezhilanbunovels.com
இன்றைய அத்தியாயத்தில் வரும் பாடல் விளக்கம்;
சிவந்த கையில் சேவல் கொடியைப் பிடித்தவரே!
செம்மையான சொற்களைத் தெரிந்த புலவரே!
மங்கை உமாதேவி ஈன்ற குழந்தையே!
தில்லைப் பொன்னம்பலத்தினுள் விளங்கும் பெருமையில் மிக்கவரே!
செம்புக் குடம் போன்ற முலைகளை உடைய விலைமாதர் மீது வைத்த மையலால் மனம் பலவாகத் தடுமாறி, உள்ளம் மெலிந்து, அதனால் உடலும் மெலியாதபடிக்கு, தேவரீர் மீது வைத்த அன்பால் என் உள்ளம் உருகும்படி அருள் செய்வாயாக.
Source: Google.
Last edited: