• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

Search results

  1. Apsareezbeena loganathan

    ஓதும் காதல் கீதம்....

    ஓதும் காதல் கீதம் ஒரு காதலில் திளைத்து ஓராயிரம் கனவுகளை சுமந்தவன் ஒற்றை நொடியில் காதலியை ஓருயிராய் இருந்தவளை இழந்து ஒத்தையா தவிக்கும் பரிதி.... ஓயாமல் அவள் சிந்தனையில் ஓய்ந்து இருப்பவனிடம் ஒதுங்கி செல்பவனிடம் ஒருத்தி காதல் சொன்னால்???? ஒத்துக் கொள்வானா????.... ஒத்துக்கொள்ள வைத்து ஒன்றி...
  2. Apsareezbeena loganathan

    பூ போல் இதயத்தை பறித்தவளே

    பூப்போல் இதயத்தை பறித்தவளே விசாகன்💕 தேவசேனா வேதனைகளை மட்டும் சுமந்து விருப்பங்களில் இருந்து விலகி நின்று வீராப்பாய் நிமிர்ந்து வெறுமையாக ஒரு வாழ்க்கை என வாழும் விசாகன் வாழ்க்கைக்குள் புயலாய் நுழைந்து பூவாய் பூத்துக் குழுங்க பூங்காவனமாய் மாற்றும் தேவதை பெண்ணின் தேவசேனாவின் காதல்...
  3. Apsareezbeena loganathan

    காணாது போன பூக்கள்.....கண்டுபிடித்துக் கொடுங்கள்.....

    1.பித்தம் கொண்டேன் பேரெழிலே நீலோற்பலம் கிரி சகோதரர்கள்.. .. கிரி மீரா ஆஞ்சநேய பக்தன்.... ரொம்ப miss பண்றோம்.... 2.உறவுகள் என்னும் நந்தவனத்தில் செங்காந்தள் மலர் பெரிய கூட்டு குடும்பத்தில் ஆரம்பித்து.... நடுவில் விட்டு சென்றால் எப்படி??? 3.விழி அசைவில் மொழி தொலைத்தேனே _கள்ளி பூ மதிநிலா...
  4. Apsareezbeena loganathan

    முள்ளில் பூத்த மலரே... நர்மதா சுப்ரமணியம்.....

    முள்ளில் பூத்த மலரே..... முள்ளாய் இருந்த வாழ்வில் மலராய் வந்து மாணிக்கம் வாழ்க்கையை மலரச் செய்த மலர்.... முள்ளாக குத்திய வாழ்வு மீட்டு எடுக்க உதவிய மாணிக்கம் மறுவாழ்வு தந்து மீண்டும் மலர்ந்த மலர்..... மகள் ஆதினி பாசமாகவும் மகன் மதுரன் ஒழுக்கமாகவும் மனைவி மலர் துணிச்சலாகவும் மாணிக்கம்...
  5. Apsareezbeena loganathan

    ஞாபகம் முழுவதும் நீயே_ எழிலன்பு

    ஞாபகம் முழுவதும் நீயே.... ஆசிரியர்: எழிலன்பு Ezhil Anbu நாயகன்: வினய் (வினு) நாயகி: பவ்யா (பவி) பிடித்த திருமணம் தான் பிடிவாதத்தால் இருவரும் பிரிந்து வாழ - தன் பக்க நியாயம் இருந்தாலும் பிரிவால் வாடி வதங்கி பல வருடம் கழித்து பாசத்தில் இணைந்தது..... 💕💕💕💕💕💕 வெளிநாட்டு மோகம் கொண்டு வாழ்ந்தால்...
  6. Apsareezbeena loganathan

    உன் இதயச் சிறையில் ஆயுள் கைதியாய் மாறிடவே _நூஹா மர்யம்

    உன் இதயச் சிறையில் ஆயுள் கைதியாய் மாறிடவே..... ஆசிரியர்: நூஹா மர்யம் நாயகன் : ஆர்யான் (ஜிராபி ) நாயகி: சிதாரா (மினியன்) நண்பர்கள் பட்டாளத்துடன் ஆரம்பிக்கிறது கதை கலாட்டாவாக ஒரு டூர்...... சீனியர்ஸ் ஜூனியர்ஸ் ஆண் பெண் நட்புகள் கலாட்டாக்கள் அருமை.... ஆதர்ஷ் அபிநவ் பிரணவ் ஆரியான் லாவண்யா...
  7. Apsareezbeena loganathan

    பிம்பம் 16+ ....வேதா விஷால்

    பிம்பம் 16+ ஆசிரியர் வேதா விஷால் நாயகன் : சசிதரன் நாயகி : சாயா லட்சுமி 16 அத்தியாயம் கொண்டு படிக்கும் பொழுது மனதை பதற வைக்கும் கதை.... முதல் முறை பார்த்ததும் மயங்கிய சசிதரன் மனதில் பட்டதை மறைக்காமல் உரைத்து மணந்து கொள்ள சம்மதம் வேண்டி மங்கையிடம் நிற்க மங்கைக்கோ சந்தேகம் மித மிஞ்சிய...
  8. Apsareezbeena loganathan

    ஹேமா ஜெய்.... காதல் கஃபே.....

    காதல் கஃபே கஃபே உரிமையாளர் காதலில் விழும் கதை காதல் இருந்தாலும் காதலை மறுத்து காதலித்துக் கொண்டிருக்கும் காதலி ஜெனிடா.... காதலுக்காக காலம் முழுதும் காத்துக் கொண்டிருக்கும் காதலன் சித்தார்த் காத்திருந்த காதலை கை பிடிக்கும் காதலன் காதலி ..... கல்யாணத்தில் நிறைவாய்.... கண்ணியமான காதல்...
  9. Apsareezbeena loganathan

    செவ்வந்தி துரையின் சாபமடா நீ எனக்கு....

    ஆண்கள்: காத்தவராயன்: காலம் கடந்தாலும் கைக்கு வந்த காதல் வாழ்வு... ஆதிரன் : ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு .... அன்பையும் ஆசையையும் அதட்டி சொல்லும் ஆத்திரத்தை அடக்க தெரியாமல் ஆட்டிப்படைக்கும் ஆபத்தான கத்தி..... வருண் : தன்னை வருத்திக் கொண்டாலும் தன்னால் ஒரு பெண்ணையும் வருத்த முடியாத வாலிபன்...
  10. Apsareezbeena loganathan

    சாபமடா நீ எனக்கு....

    சாபமடா நீ எனக்கு...... செவ்வந்தி துரை...... சந்தர்ப்பமும் சூழ்நிலையும் தான் நல்லவர்கள் கெட்டவர்களாகவும், கெட்டவர்கள் நல்லவர்களாகவும் ஹீரோவை வில்லனாகவும் வில்லனை ஹீரோவாகவும் ஹீரோயினை வில்லியாகவும் வில்லிகள் ஹீரோயினாக மாற்றும்..... நாயகர்கள்: ஹீரோ ஆன்டி ஹீரோ வில்லன்கள்.... நாயகிகள் : ஹீரோயின்...
  11. Apsareezbeena loganathan

    அதி வீரன் 💕 அங்கையகரசி.... 💐💐💐💐

    காதல் கிறுக்கன் 💕 குயிலம்மா..... 💐💐💐
  12. Apsareezbeena loganathan

    என்னிதய தாள லயமாய் நீ.....

    என்னிதய தாள லயமாய் நீ.... தன் இதயத்தில் இருக்கும் குயிலை தள்ளி நின்று ரசித்து தவிக்கும் அதி..... சிலம்பம் சொல்லிக் கொடுக்கும் சிங்கம் வீரா..... அங்கையின் மேல் அளவுக்கு அதிகமாக காதல் வைத்து காத்துக் கொண்டிருக்கும் அதிவீரா...... அன்பும் அமைதியுமாய் ஆர்ப்பாட்டம் இல்லாத அழகியாய் அடக்கமான...
  13. Apsareezbeena loganathan

    வணக்கம் சகி.....

    மாய உணர்வுகள்.... மனதில் உள்ள ஏக்கம் எல்லாம் மாய உலகில் ஆறுதல் தேடி மதிகெட்டு போகும் பல பேர் வாழ்க்கை முகம் அறியா நட்பு முகநூல் பழக்கம் முற்றிலும் தவறு இல்லை என்றாலும் முடிந்த அளவு தவிர்ப்பது நல்லது.... வெளிப்படையாக இல்லாத வெளி உலகம் வெகுளி மனங்களை வெகுவாய் அழித்து விடுகிறது..... புரிதல்...
  14. Apsareezbeena loganathan

    நந்தவனத்தில் பூத்துக் குலுங்கும் பூக்களுக்கு ஒரு பூங்கொத்து வாழ்த்துக்கள் 💐💐💐💐💐

    1.பேரரளி பூ : பேரதிர்ச்சியில் இருந்து மீண்டு ஒரு காதல் பூக்கும் பேரரளிப்பூ 2.வாகை பூ : ஆட்டத்தில் காய் நகர்த்தி முன்னேறி வெற்றி கண்ட காதல் பூ வாகை பூ 3.பிச்சிப் பூ : பயத்தை பிச்சு பிச்சு போட்டு தைரியம் அளிக்கும் காதல் பூ பிச்சிப்பூ 4.தளவம் பூ : தனக்கு சொந்தமானதை தன்னிடமே சேர்ப்பித்துக்...
  15. Apsareezbeena loganathan

    பாரிஜாதம் பூவே ........

    கலைந்த ஓவியம்.... பாரிஜாத பூ...... உருவ கேளியில் உள்ளம் ஏற்கனவே உடைந்து போய் இருக்க உன்னை கண்ணாடியில் பார்த்ததில்லையா என்று உரைக்கும் குரலில் உடைந்து போகிறான்_ மனதால் உறைந்து போகிறான்.. உள்ளுக்குள் ஏதோ இவள் உன்னவள் என நினைக்க .... ஊமையாகி அழுதான்.... பார்க்காமலே அண்ணனுக்காக...
  16. Apsareezbeena loganathan

    ஞாழல் மலரே.......

    நெஞ்சோரம் பூக்கும் மஞ்சள் மலரே _ ஞாழல் பூ..... அத்தையை காக்க அன்பு தந்தையின் விருப்பப்படி அம்மாவாக சேவை செய்ய வர அத்தை மகனின் பேச்சில் ஆரம்பித்தில் கோவம் வந்தாலும் அவர்களின் நிலை கண்டு அனைத்தும் சரி செய்யும் அன்பு மஞ்சள் மலர் கமழி...... இழந்த தந்தை இருந்தும் படுக்கையில் அன்னை இழந்த...
  17. Apsareezbeena loganathan

    குறிஞ்சி மலர்

    உன்னில் சங்கமித்தேன்.... குறிஞ்சி மலர்.... உறவுகளாய் சிறுவயதில் உறவாடி திளைத்த நாட்கள் உயிராய் உனை நினைத்து உருகி தவிக்கும் இன்பா.... உரிமையான உறவுதான் கடமைக்கு பலனாக கல்யாணம் செய்ய முடியாது கல்வியே - நல்லா படித்து குடும்பத்தை காக்க தானே.. கலக்கமாய் நதிவதனா.... காதல் வைத்து காத்து இருக்க...
  18. Apsareezbeena loganathan

    சாமந்தி பூ.....

    கோடிடாத இடங்களை நிரப்புக..... உயிராய் ஒரு உறவு உயிரை வதைக்கும் ஒரு உறவு உயிர் கொடுக்கும் ஒரு உறவு உயிர் பிரிந்தும் ஓர் உறவு உறவுக்குள் பல சிக்கல்கள்..... சிக்கலாகி போகும் உறவுகள்.... யாருக்கு யார் உறவோ யார் உறவு உண்மை யார் உறவு பொய்மை...... உறவுகளை பிரித்தும் உறவுகளை சேர்த்தும் உறவு...
  19. Apsareezbeena loganathan

    காயா மலர்.....

    பூப்பந்தலில் ஆலிங்கனம்..... காயா மலர் Kaya Malar ....... தந்தை அண்ணன்கள் பாசத்தில் திளைக்கும் தங்கையாக சாதனா.... தாய் தங்கைகளின் கஷ்டத்தில் தவிக்கும் தமிழ் மாறன்.... மாறன் நினைவில் மனதுக்குள்ளே காதல் கொண்டு மருகும் சது.... தாய் தங்கைக்காக தன் விருப்பு வெறுப்பை தள்ளி வைத்து சாதனாவை...
  20. Apsareezbeena loganathan

    வெண் தாமரை......

    வெண் தாமரை பதி மெல்லியலே ...... பாரதி பிரியை அனுராதா.... பிள்ளைகளுக்கு பாரதி பெயர் பாரதி ஸ்குயர்..... ரவி பாரதி சூர்யா பாரதி...... பாரதி நடத்தும் நடன பள்ளி பற்றி தெரிய வேண்டி பாரதியை பேட்டி எடுக்க பாரதி புனைப்பெயரில் மாதங்கி..... பார்வை மோதல் புரியாமல் கோவம் புரிந்து காதல் பரிந்து பேச பாரதி...
Top Bottom