ஒரு காதலும் சில கவிதைகளும் எபி 15
சங்கவி தனக்காக காத்திருப்பாள் என அடித்துக் கூறினான் சரபேஸ்வரன். அவளும் வங்கிப்பணித்தேர்வுக்குப் படிக்கப்போகிறாள் என்ற தகவலைத் தெரிவித்தான்.
அவர் ஓரளவுக்குச் சமாதானம் ஆனாலும் மூர்த்தி குறுக்கே புகுந்தார்.
"பொண்ணு பாக்குறதுக்கு அம்சமா இருந்தாலும் காதுல கழுத்துல தங்கம்ங்கிற பேச்சுக்கே இடமில்லயே... நம்ம ரேஞ்சுக்கு ஏத்த சம்பந்தம் தானா? நம்ம எதிர்பாக்குற சீர் செனத்திய அவங்களால செய்ய முடியுமா?"
"சங்கவி அவங்களுக்கு ஒரே பொண்ணு... எந்தக் குறையும் வைக்காம தாராளமா செய்வாங்க மாமா"
தன் காதலுக்கு மூர்த்தி தடை சொல்லக்கூடாதென்ற வேகத்தில் உரைத்தான் அவன்.
"ஊஹூம்... என்னால நம்ப முடியல... காதலிச்சவன் தானேனு பொண்ணை ஃப்ரீயா கட்டி வச்சிடப்போறாங்க... இங்க பாரு உமா, நீ அந்தப் பொண்ணைப் பத்தி விசாரிக்க ஆரம்பிச்சிடு... நம்ம ஈஸ்வரன் நாளைக்கே நல்ல வேலைக்குப் போயிட்டான்னா அதுக்கேத்த மாதிரி பொண்ணு வீட்டுல கேட்டு வாங்குறது உன் பொறுப்பு... நம்ம பையனுக்குனு ஒரு கெத்து இருக்குல்ல"
காதல் திருமணம் என்றாலும் வரதட்சணையைப் பற்றிய எதிர்பார்ப்பு குறையாது என்ற நிதர்சனத்தை அன்றைய தினம் கண்கூடாகப் பார்த்தான் சரபேஸ்வரன்.
அப்போதிருந்த சரபேஸ்வரனுக்குக் குடும்பத்தினரை எதிர்த்துப் பேச வராது. அதிலும் மூர்த்தியின் வாக்கை மீறாதவனாக அவன் இருந்த காலம் அது.
https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/காதல்-15.5394/
#ஒருகாதலும்சில_கவிதைளும் #நித்யாமாரியப்பன்
சங்கவி தனக்காக காத்திருப்பாள் என அடித்துக் கூறினான் சரபேஸ்வரன். அவளும் வங்கிப்பணித்தேர்வுக்குப் படிக்கப்போகிறாள் என்ற தகவலைத் தெரிவித்தான்.
அவர் ஓரளவுக்குச் சமாதானம் ஆனாலும் மூர்த்தி குறுக்கே புகுந்தார்.
"பொண்ணு பாக்குறதுக்கு அம்சமா இருந்தாலும் காதுல கழுத்துல தங்கம்ங்கிற பேச்சுக்கே இடமில்லயே... நம்ம ரேஞ்சுக்கு ஏத்த சம்பந்தம் தானா? நம்ம எதிர்பாக்குற சீர் செனத்திய அவங்களால செய்ய முடியுமா?"
"சங்கவி அவங்களுக்கு ஒரே பொண்ணு... எந்தக் குறையும் வைக்காம தாராளமா செய்வாங்க மாமா"
தன் காதலுக்கு மூர்த்தி தடை சொல்லக்கூடாதென்ற வேகத்தில் உரைத்தான் அவன்.
"ஊஹூம்... என்னால நம்ப முடியல... காதலிச்சவன் தானேனு பொண்ணை ஃப்ரீயா கட்டி வச்சிடப்போறாங்க... இங்க பாரு உமா, நீ அந்தப் பொண்ணைப் பத்தி விசாரிக்க ஆரம்பிச்சிடு... நம்ம ஈஸ்வரன் நாளைக்கே நல்ல வேலைக்குப் போயிட்டான்னா அதுக்கேத்த மாதிரி பொண்ணு வீட்டுல கேட்டு வாங்குறது உன் பொறுப்பு... நம்ம பையனுக்குனு ஒரு கெத்து இருக்குல்ல"
காதல் திருமணம் என்றாலும் வரதட்சணையைப் பற்றிய எதிர்பார்ப்பு குறையாது என்ற நிதர்சனத்தை அன்றைய தினம் கண்கூடாகப் பார்த்தான் சரபேஸ்வரன்.
அப்போதிருந்த சரபேஸ்வரனுக்குக் குடும்பத்தினரை எதிர்த்துப் பேச வராது. அதிலும் மூர்த்தியின் வாக்கை மீறாதவனாக அவன் இருந்த காலம் அது.
https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?threads/காதல்-15.5394/
#ஒருகாதலும்சில_கவிதைளும் #நித்யாமாரியப்பன்