• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

IIN 77

CRVS2797

Active member
Member
எல்லாரும் கோர்ட், கேஸ், தண்டனை, இதன்யா இவங்களைப் பார்த்து பயந்து, கடைசியில ஒரு சைக்கோபதி கிட்டப்போய், வாலண்ட்ரியா வாண்டட் ஆகுறாங்க. ஜெயிலுக்குப் போனாக் கூட உசிரொட இருக்கலாம், திரும்பலாம். ஆனா இ்ந்த ஏகலைவன் கிட்ட மாட்டினா,
ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது... ஸ்ட்ரெய்ட்டா RIP (ரெஸ்ட் இன் பீஸ்) தான்னு எப்பத்தான் புரிஞ்சுக்கப் போறாங்களோ..?
பாவம்... அந்த பூனைக்குட்டி என்ன
பண்ணிச்சோ... அதுக்கே அந்த பாடு. இப்ப பிரகதியா...? அடுத்து யாரு தேவநாத்தா...?
:unsure: :unsure: :unsure:
CRVS (or) CRVS 2797
 

kothaisuresh

Well-known member
Member
அந்த சைக்கோபதி ஏகலைவன் பிரகதிய உயிரோடு விடுவானா?
 

Mathykarthy

Well-known member
Member
ஏகலைவன் சைக்கோபாத் ஆ இருப்பான்னு நினைக்கவே இல்லை அதுவும் சின்ன வயசுல இருந்து...... 😐😐😐😐😐
பிரகதி தப்பு பண்ணிட்டு எந்த தண்டனையும் இல்லாம தப்பிக்க நினைக்கிறா..... 😡😡😡
ஏகலைவன் அவளைத் தேடி போயிட்டான் போல..😒
 
சின்ன வயசுலயே சைக்கோபதியா கேக்கவே பரிதாபமா இருக்கு அம்மா அப்பா அன்பு கிடைக்காமல் அந்த சிளு வயதில் எவ்வளவு வேதனை பட்டானோ. பூனையை எதுக்கு கொன்றானோ அது என்ன பண்ணி இருக்கும். சாவித்திரி அம்மா நீங்க பண்ண வேலை மட்டும் ஏகலைவன் க்கு தெரிஞ்சி போச்சு போங்க. ஆனாலும் கேஸ் நெக்ஸ்ட் மூவ் ஆக எலப் பண்ணி இருகீங்க தேங்க்ஸ்ஸூ. என்ன ஆகும் மேலோகம் போக டிக்கெட் வாங்கி தருவான் அறிவு வேணாம் ஒருத்தங்க உணர்வுகளோடு விளையாட இவளுக்கு யார் அனுமதி கொடுத்தது தேவைதான் போய் சேரு நீலாம்
 

New Episodes Thread

Top Bottom