• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

IIN 75

CRVS2797

Active member
Member
எப்பேர்பட்ட வல்லவனுக்கும், ஒரு பலவீனம் ஒண்ணு இருக்கணும். அது மாதிரி ஏகலைவன்ங்கிற அகங்காரம் பிடிச்சவனுக்கும் காதல்ங்கிற மெல்லிய உணர்வு
அவனோட மனதையே உடைச்சு பைத்தியமாக்கிடுச்சுன்னு நினைக்கிறேன். இப்படிப்பட்ட ஒரு மன அழுத்தக்காரனோட பலவீனத்தை தன்னோட பலமான ஆயுதமா எடுத்துக்கிட்ட பிரகதியும் அவளோட அப்பா தேவநாதனும் எத்தனை கேவலமானவங்கன்னு நினைக்கிறச்ச அவங்க ரெண்டு பேர் மேலேயும் அருவறுப்பும், வெறுப்பும் தான் வருது. சே.. என்ன மனிதர்கள் இவர்கள்..?

அது சரி, அந்த அதிகாரி இப்ப யாருக்கு அழைப்பை விடுத்தார்..,? ஃபாதர் பவுலுக்கா...? ஏகலைவனுக்கா..?
:unsure: :unsure: :unsure:
CRVS (or) CRVS 2797
 

kothaisuresh

Well-known member
Member
நிஜமாகவே ஏகலைவனுக்கு மென்டல் டிஸாடர் தான், இதை பிரகதி நன்னா பயன்படுத்தி இருக்கா, இப்ப அந்த அதிகாரி யாருக்கு போன் பண்றார்?
 

Mathykarthy

Well-known member
Member
பிரகதி 😡 எப்படி எல்லாம் திட்டம் போட்டு ஏமாத்தி இருக்கா.....
இப்போ மாட்டினா..... 😒
காதல் விஷயத்துல ஏகலைவன் ரொம்ப பாவம் 😔
 
காதல் பைத்தியம் முற்றிவிட்டது. அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தரீங்களே. யார் அது யாருக்கு போன் பண்ணது
 

New Episodes Thread

Top Bottom