• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

IIN 75

CRVS2797

Active member
Member
எப்பேர்பட்ட வல்லவனுக்கும், ஒரு பலவீனம் ஒண்ணு இருக்கணும். அது மாதிரி ஏகலைவன்ங்கிற அகங்காரம் பிடிச்சவனுக்கும் காதல்ங்கிற மெல்லிய உணர்வு
அவனோட மனதையே உடைச்சு பைத்தியமாக்கிடுச்சுன்னு நினைக்கிறேன். இப்படிப்பட்ட ஒரு மன அழுத்தக்காரனோட பலவீனத்தை தன்னோட பலமான ஆயுதமா எடுத்துக்கிட்ட பிரகதியும் அவளோட அப்பா தேவநாதனும் எத்தனை கேவலமானவங்கன்னு நினைக்கிறச்ச அவங்க ரெண்டு பேர் மேலேயும் அருவறுப்பும், வெறுப்பும் தான் வருது. சே.. என்ன மனிதர்கள் இவர்கள்..?

அது சரி, அந்த அதிகாரி இப்ப யாருக்கு அழைப்பை விடுத்தார்..,? ஃபாதர் பவுலுக்கா...? ஏகலைவனுக்கா..?
:unsure: :unsure: :unsure:
CRVS (or) CRVS 2797
 

kothaisuresh

Well-known member
Member
நிஜமாகவே ஏகலைவனுக்கு மென்டல் டிஸாடர் தான், இதை பிரகதி நன்னா பயன்படுத்தி இருக்கா, இப்ப அந்த அதிகாரி யாருக்கு போன் பண்றார்?
 

Mathykarthy

Well-known member
Member
பிரகதி 😡 எப்படி எல்லாம் திட்டம் போட்டு ஏமாத்தி இருக்கா.....
இப்போ மாட்டினா..... 😒
காதல் விஷயத்துல ஏகலைவன் ரொம்ப பாவம் 😔
 

Latest profile posts

ஹலோ மக்களே
இனியா கதை எபி 80 வரை சைட்ல போட்டாச்சு.
நீ பார்த்த விழிகள் நாவலின் லிங்க் ஏப்ரல் 30 செவ்வாய் வரை தான் ஆக்டிவா இருக்கும், இன்னும் படிக்கலன்னா சீக்கிரம் படிச்சிடுங்க

https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/சித்ரா-வெங்கடேசனின்-நீ-பார்த்த-விழிகள்.372/
மக்களே சைட் ஒர்க் போகுது. விரைவில் சரி செய்யப்படும்
#முள்ளில்லா_முல்லைப்பூ-முழுநாவல்(ஏப்ரல் 22 இரவு 10 மணிவரை மட்டுமே)

மக்களே... நிறைய பேர் இன்னும் பாதி கதையில் இருப்பதாக சொன்னதால் முள்ளில்லா முல்லைப்பூ கதை நாளை (ஏப்ரல் 22) இரவு 10 மணிக்கு ரிமூவ் செய்யப்படும். அதற்கு மேல் டைம் கேட்காதீர்கள் மக்களே... கதையை பப்ளிஷ்க்கு அனுப்பிட்டேன். அதனால் அதற்கு மேல் லிங்க் வைத்திருப்பது கஷ்டம். புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்🙂


https://ezhilanbunovels.com/nandhavanam/index.php?forums/எழிலன்புவின்-முள்ளில்லா-முல்லைப்பூ.382/
மக்களே சைட்டில் எரர் வந்தால் ஒரு இரண்டு நிமிடத்திற்கு பிறகு மீண்டும் பாருங்கள் ஒர்க் ஆகும்.

New Episodes Thread

Top Bottom