எப்பேர்பட்ட வல்லவனுக்கும், ஒரு பலவீனம் ஒண்ணு இருக்கணும். அது மாதிரி ஏகலைவன்ங்கிற அகங்காரம் பிடிச்சவனுக்கும் காதல்ங்கிற மெல்லிய உணர்வு
அவனோட மனதையே உடைச்சு பைத்தியமாக்கிடுச்சுன்னு நினைக்கிறேன். இப்படிப்பட்ட ஒரு மன அழுத்தக்காரனோட பலவீனத்தை தன்னோட பலமான ஆயுதமா எடுத்துக்கிட்ட பிரகதியும் அவளோட அப்பா தேவநாதனும் எத்தனை கேவலமானவங்கன்னு நினைக்கிறச்ச அவங்க ரெண்டு பேர் மேலேயும் அருவறுப்பும், வெறுப்பும் தான் வருது. சே.. என்ன மனிதர்கள் இவர்கள்..?
அது சரி, அந்த அதிகாரி இப்ப யாருக்கு அழைப்பை விடுத்தார்..,? ஃபாதர் பவுலுக்கா...? ஏகலைவனுக்கா..?
CRVS (or) CRVS 2797