• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

IIN 54

CRVS2797

Active member
Member
அய்யய்யோ..!
"மர்மம் எப்பொழுதும் தொடர்கதை தான்... முடிவே இல்லாதது..."ங்கற
மாதிரி நவநீதம் ஏன் இதன்யாவை பார்த்த உடனே பேய் முழி முழிக்கிறா...? கோபால் எதுக்கு ஏகலைவன் கிட்ட பணத்தை வாங்கிட்டுப் போறான்...? ஒருவேளை அந்த கிளாராவோட சால்வையை கொண்டு வந்து வீட்டுக்குள்ள வைச்சதால இருக்குமோ....? குமாரிக்கு கிளாரா கொலையாளி கிடையாதுன்னு ஸ்ட்ராங்கான எவிடன்ஸ் ஏதாவது கிடைச்சிருக்குமோ...? இதெல்லாம் கிடக்கட்டும்... இப்ப கேஸை ரீஓபனிங் பண்ண சொல்லி யார் விண்ணப்பிக்க போறாங்கன்னு தெரியலையே...???

ஆஹா...! படிக்கிற நமக்கே இந்த கேஸ் இம்புட்டு தலைவலியாவும், ரிஸ்காவும், மண்டையை குழப்பி அடிக்கிறதாவும் இருக்கே...
அப்ப இந்த கேஸோட சம்பந்தப்பட்டவங்களுக்கும், இந்த கேஸை விசாரிக்கிறவங்களுக்கும் எம்புட்டு தலைவலியை கொடுக்கும்ன்னு இப்ப புரியுது.

தவிர, முதல் க்ரைம் கதையையே இம்புட்டு எபிசோட் எழுதியும், இன்னும் நம்மை மண்டையையும் போட்டு குடையோ குடைன்னு இன்னைவரைக்கும் குடைஞ்சிட்டு இருக்காங்களே நம்ம ரைட்டர் மேடம். அவங்களுக்கு பெருசா எதையாவது செய்யணும்ன்னு தோணுது.. என்ன செய்யலாம்...? பேசாம ராக்கியையும், நிஷாந்தையும் கூப்பிட்டு.... நம்ம ரைட்டர் மேடத்துக்கு சாத்தான் பேரை சொல்லி ஒரு பலி கொடுத்துடலாமா சகோஸ்...!
:unsure: :unsure: :unsure:
CRVS (or) CRVS 2797
 

kothaisuresh

Well-known member
Member
நவநீதம் எதுக்கு இதன்யாவை பார்த்து முழிக்கறா?கோபாலுக்கு
ஏகலைவன் எதுக்கு பணம் கொடுத்தான்? குமரிக்கு கிளாரா குற்றவாளி இல்லைனு நிரூபிக்க ஏதாவது எவிடென்ஸ் கிடைக்குமா?
 

Mathykarthy

Well-known member
Member
எங்குட்டு போனாலும் முட்டு கட்டை போட்டு டேக் டைவெர்சன் எடுத்து திரும்பவும் ஏகலைவன் கிட்டயே வரோம்... 😴😴😴😴😴😴

ஜான் பொண்ணோட படிப்பு செலவை ஏகலைவன் தான் பார்த்துக்குறானோ... இப்போ கோபாலுக்கும் பணம் குடுக்குறான்... என்ன தான் நடக்குது... 😵😵😵😵😵😵
 

Lakshmi

Well-known member
Member
நடந்த கொலைகளுக்கு ஏகலைவன் தான் காரணமா.
 

New Episodes Thread

Top Bottom