• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

அஅ32

Mathykarthy

Well-known member
Member
எதிர்க்கட்சி இவ்வளவு பண்ணும் போது ஆளுங்கட்சி சும்மா இருக்குமா... அவங்க கழகத்துக்கு உள்ளேயே பிரச்சனையை உருவாக்கப் பார்க்குறாரு முதல்வர்.... 😒

வசீ எத்தனை புத்திசாலியா திறமையா இருந்தாலும் அவனுக்கு அரசியல் புதுசு அதான் ஒரு நிமிஷம் தடுமாறிட்டான்..... 😔

சாணக்யன் மாதிரி உன்னோட மாமா இருக்கும் போது உனக்கு எதுக்கு பயம் அப்படியே பிளேட்டைத் திருப்பி போட்டுட்டான் நிரூ... 🤩🤩🤩👌👌👌👌 இன்னும் நாலு அடி சேர்த்து அடிச்சுருக்கலாம் அந்த ராகேஷ் இதுக்காவது உதவட்டும்... 🤭🤭🤭🤭

ஆமா ஆமா பாப்பா ன்னு நிரூ மட்டும் தான் கூப்பிடனும்... அவன் கூப்பிட்டா தான் அழகா இருக்கு.... ❣️❣️❣️❣️
 

CRVS2797

Active member
Member
சூப்பர்...நீரூ மாமா...! எத்தனை அழகா மச்சானுக்கு உதவி பண்ண சட்டுன்னு விசிட் பண்ணிட்டாரு பாருங்க... யாமிருக்க பயமேன்...!
என்கிற ரேஞ்சுல...!

திரும்ப, திரும்ப நாலடி போட்டு அந்த ராக்கேஷை நிரந்தரமா ஹாஸ்பிட்டலே கதின்னு படுக்க வைச்சிடணும். ஆனா, அஞ்சனா அந்தளவுக்கு பதி பக்தியா சேவகம் பண்ணுவாளாங்கிறது டவுட் தான்...
ராக்கேஷ்க்கு அந்தளவுக்கு வொர்த்தும் கிடையாது.

ஆமா, ஆமா பூமியை பாப்பான்னு கூப்பிடற முழு உரிமையும் அவளோட நீரூ மாமாவுக்கு மட்டும்தான்.

அதுசரி, அஞ்சனாவோட நியூஸைப் பார்த்து நேத்ரா ஏன் ஷாக் ஆகுறா...??? ராக்கேஷை அடிச்சு படுக்கையில் தள்ளினது தான் அண்ணன் தான்னு ஏற்கனவே தெரியும் தானே... அப்புறம் என்ன ?
:D :D :D
CRVS (or( CRVS 2797
 

kothaisuresh

Well-known member
Member
நிரூ இருக்க பயம் ஏன் வசீ, எப்படி பிளேட்டை திருப்பிட்டான், அந்த உதவாக்கரை ராக்கி இதுக்காவது உதவட்டும். பாப்பா காப்பி ரைட்ஸ் நிரூக்குதான்😜😜😜, இவ ஏன் இந்த நியூஸ் பார்த்து ஷாக் ஆனா?
 
Last edited:

CRVS

Active member
Member
சூப்பர்...நீரூ மாமா...! எத்தனை அழகா மச்சானுக்கு உதவி பண்ண சட்டுன்னு விசிட் பண்ணிட்டாரு பாருங்க... யாமிருக்க பயமேன்...!
என்கிற ரேஞ்சுல...!

திரும்ப, திரும்ப நாலடி போட்டு அந்த ராக்கேஷை நிரந்தரமா ஹாஸ்பிட்டலே கதின்னு படுக்க வைச்சிடணும். ஆனா, அஞ்சனா அந்தளவுக்கு பதி பக்தியா சேவகம் பண்ணுவாளாங்கிறது டவுட் தான்...
ராக்கேஷ்க்கு அந்தளவுக்கு வொர்த்தும் கிடையாது.

ஆமா, ஆமா பூமியை பாப்பான்னு கூப்பிடற முழு உரிமையும் அவளோட நீரூ மாமாவுக்கு மட்டும்தான்.

அதுசரி, அஞ்சனாவோட நியூஸைப் பார்த்து நேத்ரா ஏன் ஷாக் ஆகுறா...??? ராக்கேஷை அடிச்சு படுக்கையில் தள்ளினது தான் அண்ணன் தான்னு ஏற்கனவே தெரியும் தானே... அப்புறம் என்ன ?
:D :D :D
CRVS (or( CRVS 2797
 

New Episodes Thread

Top Bottom