உண்மையிலேயே நல்லவொரு திருப்பம் தான். ஆனா, அந்த படுபாவி நிஷாந்த் ஒரு சின்னப் பொண்ணைப் போய் காதலிக்கிற மாதிரி நடிச்சு, அவளை உபயோகப்படுத்திக்கிட்டதும் இல்லாம, அவளை கொல்லவும் உதவி பண்ணியிருக்கான்னா....
சே... இவனெல்லாம் காதலிக்கவே தகுதி இல்லாவன் . இதையெல்லாம் தெரிஞ்சும் அந்த பிரகதி பொண்ணு அமைதியா இருக்குன்னா, அதுவொரு பஞ்சப்பரதேசி & பறக்காவெட்டியா இருக்கும்போல ஊரான் சொத்துக்கு ஆசைப்பட்டு எந்தளவுக்கு போயிருக்கா...?
இவ எல்லாம் பொண்ணுங்கிறத கேட்டகரிலேயே சேர்த்தி கிடையாது.
இதுல ஏகலைவனும் கூட்டுங்கிற போது சம்திங் இஸ் வெரி பிஷ்ஷி..!
அது தேவசேனா சம்பந்தப்பட்டதா..?
இல்லை, எஸ்டேட் பத்தின ரகசியமா தெரியலை. ஸோ, ஏகலைவன் & நிஷாந்த் ரெண்டு பேரும் சேர்ந்து ஒரே கல்லுல ரெண்டு மாங்காயை
அடிச்சிருக்காங்களோன்னு தோணுது.
கேஸை மறுபடியும் ரீஓபனிங் பண்ணணும்ன்னா, ரத்த சம்பந்தமான உறவு தான் எழுதி கொடுக்கணும். இப்பத்துக்கு வெளியே இருக்கிறது கலிங்கராஜன் மட்டும் தாள்.
அவர் செய்வாரா...?
CRVS (or) CRVS 2797