• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மின்னல் பூவே - 40 (Final)

Ezhilanbu

Administrator
Staff member
Writer

Thani

Well-known member
Member
இப்போ காதலை உணர்ந்தயா முகில்....😜
உத்ரா போலத்தான் பொண்ணுங்க இருக்கணும் ...
செம கதை சிஸ்,இந்த கதையை நிறைய பேர் படித்தும் இருக்கிறார்கள் ...பாக்க மகிழ்ச்சியாக இருந்தது
சூப்பர் ❤️❤️❤️❤️❤️
 
முகிலும் காதலை உணர்ந்தாச்சு😍😍😍

இக்காலத்தில் பெண்கள் உத்ரா மாதிரி தைரியமா இருப்பது அவசியம்...

அருமையான கதை சிஸ்😍
 

Santhinagaraj

Well-known member
Member
இப்போ இருக்க கால சூழ்நிலைக்கு உத்ரா மாதிரி பொண்ணுங்க தைரியமாக இருப்பது அவசியம் தான். முகில் தொடங்கும் முழுமையாக உணர்ந்துட்டான்.
அருமையான முடிவு ரொம்ப ரொம்ப அருமையா இருந்தது கதை சூப்பர்
 

kothaisuresh

Well-known member
Member
அருமை. முகிலும் காதலை உணர்ந்தாச்சு. இந்த காலத்தில் பெண்கள் உத்ரா போல தைரியமா இருக்கணும்👌👌👌👌👌
 

Romila Robert

Active member
Member
உத்ராவின் சண்டைகள் எல்லாம் காரணகாரியம் இல்லாமல் வரவில்லை என்பதை தெளிவாக புரிந்து கொண்டு அதற்கு விளக்கம் கொடுத்த முகில் சுப்பர்.ஆக மொத்தம் மின்னல் பூவே அதிரடி தான் போங்க. .....
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
Lovely story ❤️❤️🥰
நன்றி சிஸ்
இப்போ காதலை உணர்ந்தயா முகில்....😜
உத்ரா போலத்தான் பொண்ணுங்க இருக்கணும் ...
செம கதை சிஸ்,இந்த கதையை நிறைய பேர் படித்தும் இருக்கிறார்கள் ...பாக்க மகிழ்ச்சியாக இருந்தது
சூப்பர் ❤️❤️❤️❤️❤️
நன்றி சிஸ்
முகிலும் காதலை உணர்ந்தாச்சு😍😍😍

இக்காலத்தில் பெண்கள் உத்ரா மாதிரி தைரியமா இருப்பது அவசியம்...

அருமையான கதை சிஸ்😍
நன்றி சிஸ்
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
இப்போ இருக்க கால சூழ்நிலைக்கு உத்ரா மாதிரி பொண்ணுங்க தைரியமாக இருப்பது அவசியம் தான். முகில் தொடங்கும் முழுமையாக உணர்ந்துட்டான்.
அருமையான முடிவு ரொம்ப ரொம்ப அருமையா இருந்தது கதை சூப்பர்
நன்றி சிஸ்
Arumaiyana story. Uthra mathiri bold ah than irukkanum pengal.
நன்றி சிஸ்
 

New Episodes Thread

Top Bottom