• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

கலைந்த ஓவியமே 9

Thani

Well-known member
Member
இந்த பூங்கொடியைஎன்ன பண்ண ...😡
நிவேதாகிட்ட அப்படி பேசியிருக்கூடாது என்று தோணிச்சே ....அதுவரைக்கும் மகிழ்ச்சி தான்
அனாலும் நிவேதாவின் மேல தனக்கு வந்த உணர்வையும் புரிந்து கொண்டானே....
சூப்பர் ❤️
 

Ezhilanbu

Administrator
Staff member
Writer
பூங்கொடிக்கு விவஸ்தையே இல்லையே.
எப்படியோ அவளால் அவன் மனசு தெளிவாகிருக்கு.
அப்படியே மெயின் ஜோடிக்கு ஒரு வழி காட்டுங்க ரைட்டர் மேடம்.
 

Apsareezbeena loganathan

Well-known member
Member
பார்வை ஆராய்ச்சி
பாவை நெஞ்சில்.....தனை மறந்து
பார்த்திருக்க.....நவின்
பக்கம் வந்தது கூட அறியாமல்
பதறி தன்னை சரி செய்ய _ மகியை
பார்த்திருந்தவன் ஏக்கத்தால்
பாசத்தை விழி வழி
பரிமாற _ அவள் கோவபார்வையில்
பத்தடி தள்ளி நின்று
பரிதவிக்கும் பாஸ்.......
( எவ்ளோ நாள் மனசுக்குள்ள பேசிப்பிங்க.....)
💕💕💕💕💕💕💕💕
 

Apsareezbeena loganathan

Well-known member
Member
சற்று முன் நிவி பேசிய பேச்சு
சத்தமில்லாமல் மனம்
சுருங்கி விட்டது....
சங்கடமாய் உணர்ந்த
சரவணன்.......
சாய்ந்து நின்று யோசிக்க
சற்றும் எதிர்பாரா வேளையில்
சரவணனை அணைத்த பூங்கொடி
சட்டென்று பிடித்து இழுத்து
சப்பென்று வைத்தான் அறை ஒன்று....
 
பார்வை ஆராய்ச்சி
பாவை நெஞ்சில்.....தனை மறந்து
பார்த்திருக்க.....நவின்
பக்கம் வந்தது கூட அறியாமல்
பதறி தன்னை சரி செய்ய _ மகியை
பார்த்திருந்தவன் ஏக்கத்தால்
பாசத்தை விழி வழி
பரிமாற _ அவள் கோவபார்வையில்
பத்தடி தள்ளி நின்று
பரிதவிக்கும் பாஸ்.......
( எவ்ளோ நாள் மனசுக்குள்ள பேசிப்பிங்க.....)
💕💕💕💕💕

இந்த கதை mudiyara வரைக்கும் அக்கா
 
சற்று முன் நிவி பேசிய பேச்சு
சத்தமில்லாமல் மனம்
சுருங்கி விட்டது....
சங்கடமாய் உணர்ந்த
சரவணன்.......
சாய்ந்து நின்று யோசிக்க
சற்றும் எதிர்பாரா வேளையில்
சரவணனை அணைத்த பூங்கொடி
சட்டென்று பிடித்து இழுத்து
சப்பென்று வைத்தான் அறை ஒன்று....
அடி வாங்கனதுக்கு கவிதையா அடிதூள்
 
பூங்கொடிக்கு விவஸ்தையே இல்லையே.
எப்படியோ அவளால் அவன் மனசு தெளிவாகிருக்கு.
அப்படியே மெயின் ஜோடிக்கு ஒரு வழி காட்டுங்க ரைட்டர் மேடம்.
😂😂😂 காட்டிலா அக்கா
 
இந்த பூங்கொடியைஎன்ன பண்ண ...😡
நிவேதாகிட்ட அப்படி பேசியிருக்கூடாது என்று தோணிச்சே ....அதுவரைக்கும் மகிழ்ச்சி தான்
அனாலும் நிவேதாவின் மேல தனக்கு வந்த உணர்வையும் புரிந்து கொண்டானே....
சூப்பர் ❤️
புரிந்து என்ன பயன் 🥲🥲🥲 அவள் புரிந்து கொள்ள வேண்டுமே
 

New Episodes Thread

Top Bottom