கலைந்த ஓவியமே 9 » Ezhilanbu Novels
கலைந்த ஓவியமே 9 » Read and Write Online Tamil Novels
ezhilanbunovels.com
பார்வை ஆராய்ச்சி
பாவை நெஞ்சில்.....தனை மறந்து
பார்த்திருக்க.....நவின்
பக்கம் வந்தது கூட அறியாமல்
பதறி தன்னை சரி செய்ய _ மகியை
பார்த்திருந்தவன் ஏக்கத்தால்
பாசத்தை விழி வழி
பரிமாற _ அவள் கோவபார்வையில்
பத்தடி தள்ளி நின்று
பரிதவிக்கும் பாஸ்.......
( எவ்ளோ நாள் மனசுக்குள்ள பேசிப்பிங்க.....)
இந்த கதை mudiyara வரைக்கும் அக்கா
அடி வாங்கனதுக்கு கவிதையா அடிதூள்சற்று முன் நிவி பேசிய பேச்சு
சத்தமில்லாமல் மனம்
சுருங்கி விட்டது....
சங்கடமாய் உணர்ந்த
சரவணன்.......
சாய்ந்து நின்று யோசிக்க
சற்றும் எதிர்பாரா வேளையில்
சரவணனை அணைத்த பூங்கொடி
சட்டென்று பிடித்து இழுத்து
சப்பென்று வைத்தான் அறை ஒன்று....
காட்டிலா அக்காபூங்கொடிக்கு விவஸ்தையே இல்லையே.
எப்படியோ அவளால் அவன் மனசு தெளிவாகிருக்கு.
அப்படியே மெயின் ஜோடிக்கு ஒரு வழி காட்டுங்க ரைட்டர் மேடம்.
புரிந்து என்ன பயன் அவள் புரிந்து கொள்ள வேண்டுமேஇந்த பூங்கொடியைஎன்ன பண்ண ...
நிவேதாகிட்ட அப்படி பேசியிருக்கூடாது என்று தோணிச்சே ....அதுவரைக்கும் மகிழ்ச்சி தான்
அனாலும் நிவேதாவின் மேல தனக்கு வந்த உணர்வையும் புரிந்து கொண்டானே....
சூப்பர்