• Copyright ©️ 2019 - 2024 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Ezhilanbu Novels
  • கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

மயிலாப்பூரு மயிலே... ஒரு இறகு போடம்மா! 21

ரோஜா

✍️
Writer
ஹாய் சகோஸ், 😍

கதையின் அடுத்த அத்தியாயம் 👇


மயிலாப்பூரு மயிலே... ஒரு இறகு போடம்மா! 21


Prefinal, final மட்டும்தான் இருக்கு ப்பா. 😊

இதுவரை கதையை படிக்கும்
கமெண்ட் & லைக் பண்ணும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் 🙏🥰

இந்த எபி படிச்சிட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க.😇💓

1655813824961.jpg


நன்றி 🌹🌹🌹🌹
 

Apsareezbeena loganathan

Well-known member
Member
காதலுக்காக அடுத்த
கட்டமாய் பாட்டி வீட்டு விஜயம்....
கதிரின் திடீர் வருகை
கலக்கமும் ஆச்சர்யமும்
கண்கள் நம்ப முடியாத
காட்சியாய் புவி பார்த்திருக்க....
கலாட்டா வாக ஆரம்பித்து
கடந்த காலத்தில் நடந்த
கசப்பை மறந்து பாட்டியின்
கண்ணீர் துளிகள் சொல்லியது
கல்யாணத்திற்கு சம்மதம் என்று.....
 
செம்ம 🥰.ஆனால் வள்ளியம்மை சரியா புரிஞ்சு வெச்சு இருக்காங்க.வெற்றி இவ்ளோ பேசுவானா.பாட்டி❤கதிர் ரொம்ப நெகிழ்ச்சியான இடம் 🥺
 
சத்தியமா பொங்கல் தான் பிடிக்கும் கதிரு😜😜😜😜

வெற்றி தெளிவா அவன் மனச சொல்லிட்டான்..தேன்மொழிய சுந்தரம் மகளா பார்க்காம வெற்றி பொண்டாட்டியா பார்த்தா தன்னால பாட்டிக்கு பாசம் வந்திரும்...ஆனா சுந்தரத்த சும்மா விடக்கூடாது...

பாட்டி-கதிர்-புவனா...நெகிழ்ச்சியான தருணம்
 

ரோஜா

✍️
Writer
காதலுக்காக அடுத்த
கட்டமாய் பாட்டி வீட்டு விஜயம்....
கதிரின் திடீர் வருகை
கலக்கமும் ஆச்சர்யமும்
கண்கள் நம்ப முடியாத
காட்சியாய் புவி பார்த்திருக்க....
கலாட்டா வாக ஆரம்பித்து
கடந்த காலத்தில் நடந்த
கசப்பை மறந்து பாட்டியின்
கண்ணீர் துளிகள் சொல்லியது
கல்யாணத்திற்கு சம்மதம் என்று.....
அழகா சொல்லிடீங்க sis 😍😍

ரொம்ப நன்றி 🥰💞
 

New Episodes Thread

Top Bottom