6 – ஈடில்லா எனதுயிரே
அத்தியாயம் – 6 “இந்தப் பையைச் சோஃபா பக்கத்தில் வை மீரா…” என்று பரபரப்பாக அங்கும் இங்கும் நடந்த படி இருந்த கஸ்தூரி ஒரு பையை எதிரே வந்த மீராவிடம் நீட்டினார். “மண்டபத்துக்குப் போகச் சொல்லி வைத்திருக்கிற வண்டி சரியான நேரத்துக்கு வந்திடுமா மாதவா?” என்று சுபேசன் விசாரிக்க, “வந்திடும் அத்தான். இரண்டு முறை போன் போட்டுக் கண்பார்ம் பண்ணிட்டேன்…” என்றார் மாதவன். “நல்லது மாதவா. அப்படியே காருக்கு பூ அலங்காரம் பார்க்க வந்த ஆளுங்க வேலையை […]