7 – ஈடில்லா எனதுயிரே
அத்தியாயம் – 7 இரவு மணி பதினொன்று. நிச்சயதார்த்தத்திற்குத் தயாராகியிருந்த கோலத்தில் முகத்தில் இறுக்கத்துடன் காவல் நிலையத்தில் அமர்ந்திருந்தான் பிரபஞ்சன். சில நொடிகளில் தன் வாழ்வில் எல்லாம் மாறி போனதை இன்னும் அவனால் நம்பக் கூட முடியவில்லை. பெண்களைக் கண்ணியமாகப் பார்ப்பவன் மீது பாலியல் புகார். ‘ஹா!’ என்று அலட்சியமாகச் சொல்ல முடியவில்லை. பெரும் அவமானமாக இருந்தது. அதுவும் அவனின் பெற்றோரே அவனை நம்பாமல் போனது… அதை விட அவனுக்குப் பெரிய தண்டனை இருக்காது. ஆம்! பிரபஞ்சனின் […]