🌞 மதி 34 🌛
ஆண்களின் நிழலாக மட்டுமே வாழ்ந்து வந்தால் பெண்களால் உடல் ரீதியாகவோ மனரீதியாகவோ தங்கள் மீது நம்பிக்கை வைக்க இயலாது – புல்புல் ஜயக்கார், எழுத்தாளர். ருத்ராவை அல்டர்னேட் டைரக்டராக நியமித்தப் பின்னர் ஆர்.எஸ் கெமிக்கலின் நிர்வாகத்தை மற்ற போர்ட் டைரக்டர்களுடன் பார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்திவிட்டு சந்திரசேகரும், வினாயகமூர்த்தியும் மந்தாகினியை அழைத்துக் கொண்டு ஆஸ்திரேலியா கிளம்பி ஒரு மாதம் கடந்துவிட்டது. ருத்ராவிற்கு ஜீவனின் பணிச்சுமையை வெங்கட் குறைத்துவிட்டதால் அவன் முழு கவனத்தையும் ஆர்.எஸ்.கெமிக்கல் மீதே பதித்திருந்தான். ஆனால் அவனும் […]