கலையாத மௌனங்கள் - மூன்றாம் பாகம் - 3 - ரேவதி அசோக்
தேடிக் கிடைத்த செல்வம் – நிறைவு பகுதி- உமா நாதன்
Kalayaatha Mouanangal_Part 3-Episode -3
அத்தியாயம்-3 அழுகையினூடே அரைகுறை மனதோடு பேக்கிங் செய்துக் கொண்டிருந்தவள் எதையோ எடுப்பதற்காக மாடியிறங்கி வர அத்தையின் சந்தோஷ குரல் கேட்டு படிக்கட்டிலேயே நின்று ஒட்டுக்கேட்டாள். அவர் பேசுவது ஜனனியிடம் என்பது அவரின் பேச்சில் துள்ளிய குதூகலத்திலிருந்து புரிந்துக்கொண்டவளுக்கு ஆயாசம் தான் கூடியது...
ezhilanbunovels.com
தேடிக் கிடைத்த செல்வம் – நிறைவு பகுதி- உமா நாதன்
தேடிக் கிடைத்த செல்வம் – நிறைவு
தலை விண் விண்ணென்று வலித்ததில் மெல்ல முகம் சுளித்தாள் ஷர்விகா. ஏன் இப்படி வலிக்கிறது என்று கையை தூக்கி நெற்றியை தடவ போனால், கை தூக்க முடியாமல் வலித்தது. மெல்ல உடலில் அங்கங்கே வலி தெரிய மெல்ல கண் விழித்து பார்த்தாள். மருத்துவமனை அறை போல் இருக்கிறதே, எங்கே நான் எப்படி என்று யோசித்த போது நடந்த...
ezhilanbunovels.com