ரிஷி, சஞ்சய், நளினி மற்றும் ப்ரகாஷ் நால்வரும் அவர்கள் வீட்டின் ஹாலில் அமர்ந்திருந்தார்கள். ரிஷி ப்ரகாஷிடம்,"சொல்லுங்க எதுக்கு எங்க அப்பா, அம்மாவ கொலை பண்ணீங்க??" என்று ரிஷி கேட்க, நளினி மற்றும் ப்ரகாஷிற்கு மேலும் அதிர்ச்சி. "ரிஷி!!!" என்று நளினி அதிர்ச்சியுடன் கூற, ரிஷி அவரைக் கண்டுக்காமல்...
ezhilanbunovels.com