• கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.👉ரிஜிஸ்டர் செய்வது எப்படி? உங்கள் கருத்துக்களை தளத்தில் பதிவு செய்யுங்கள்.

💘கண்மணி 30💘 (Final & Epilogue)

Nithya Mariappan

✍️
Writer
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்😍

காதல் கொண்டேனடி கண்மணி Final & Epilogue😎👇

💘கண்மணி 30💘 (Final & Epilogue)

கதை முடிவுற்றது மக்களே. இந்தக் கதைக்கு நீங்க குடுத்த ஆதரவுக்கு மிக்க நன்றி! டுமாரோல இருந்து என்னோட புத்தகமா வந்த இன்னொரு கதையான 'கிருஷ்ணதுளசி' நாளைக்கு ரெகுலர் டைம்கு வந்துடும் மக்களே... இது ரீ-ரன் கதை தான்... ஆல்ரெடி படிக்காத மக்கள் சிலர் கேட்டுக்கிட்டதால ரீ-ரன் பண்ணப்போறேன்... நாளைக்கு மானிங் சந்திப்போம்... டாட்டா
 
வாவ்! சூப்பர் கதை நட்பே! ரொம்ப எதார்த்தமான எழுத்து நடை தோழி!

சாந்தி வனத்தில் பெண்களின் துள்ளல் பேச்சும், ஆண்களின் வழக்கு சம்பந்தமான கலந்துரையாடல் நிகழும் அறையும், வீட்டின் பெண்மணிகள் சமைக்கும் உணவின் வாசமும், பெரியவர்களின் ஆத்மார்த்தமான சிவன் பூஜைகளும், கதை படித்து முடித்த பின்னும் கண்ணை விட்டு மறைய மறுக்கின்றது.

அத்தனை உயிரோட்டம் கொண்ட கதை. அதுவும் கூட்டுக் குடும்பம் சூழலில் கதையை அமைத்தது மிகவும் அருமை தோழி!!!

💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝
 
Last edited:
காலம் கடந்து போனாலும் - மனதில்
காதல் குறைந்து போவதே இல்லை -உறவுகள்
கண்முன்னே எப்போதும் அருகில் இருக்கும்,
கூட்டுக்குடும்பத்திற்கு ஈடிணையே இல்லை-சேலை
கட்ட ஆயிரம் முறை பழகியே இருந்தாலும்-பெண்கள்
கால நேரத்திற்கு விழாக்களுக்கு செல்வதே இல்லை -இதற்கு
காதல் கொண்டேனடி கண்மணியின் அழகிய

கதா நாயகிகளும் விதிவிலக்கே இல்லை!!!
 

New Episodes Thread

Top Bottom